திலீபனின் இறுதிநாள் நினைவுகள்...



தியாக தீபம் திலீபன் என்கிற பெயர் அவனுக்கு எத்துணை பொருந்திற்று...
அவன் தியாகத்தின் முழு உருவம்தான்...


திலீபனின் இறுதி நாள் நினைவுகள் இன்று. காந்திக்கு மஹாத்மா என்று கொண்டாடிய இந்திய தேசம் ஒரு தமிழ் இளைஞனின் உயிரை சொட்டுச் சொட்டாக பன்னிரண்டு நாட்கள் பருகி தங்களது அகிம்சை முகத்திரை கிழிந்து கொடூர முகத்தை வெளிக்காட்டி பன்னிரண்டாவது நாள் எது எப்படி இருந்தாலும் திலீபனின் தியாகமும் இந்தியாவின் துரோகமும் மறக்க இயலாத சில விடயங்களை இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் தந்திருப்பது உண்மை...
மறைந்து எத்தனை வருடங்களானாலும் நல்லுரின் வீதியில் மூட்டிய வேள்வித் தீயின் உணர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை என்பது உண்மை எவரொருவருக்கும் மாற்றுக் கருத்தில்லாமல் மனதார நேசிக்கிற ஒருவனாக திலீபன் இருந்தான், இருக்கிறான் என்பதும் உண்மை...
ஈழமும் போராட்டமும் பலவேறு திசைகளில் பயணப்பட்டு பல மாற்றங்களை சந்தித்திருந்தாலும் திலீபன் கேட்ட மாற்றங்களும் இன்னமும் நிகழவில்லை என்பதும் உண்மை...

யுத்தம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் நாடு நல்லா இருக்க வேண்டும்...

12ம் நாள்...


நன்றி :

யாழ் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கம் திலீபனின் 20 வது ஆண்டு நினைவு ஒலிக்கோப்பு...

0 comments: