இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ]
\\
உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:50.48 AM GMT +05:30 ] [ பி.பி.சி ]
\\
கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:29.22 AM GMT +05:30 ]
\\
ஒழுங்காக திட்டமிடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் நாடகம்...
களமுனைகள் அறியாத கனரக ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு...
அதிகார வர்க்கம் ஆடுகிற நாடகங்களும் அழிந்து போகிற சனங்களும்...
\\
படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம்.
கலைஞர் காட்டிய படம்...
Posted by King... at 5 comments
Labels: திருத்தவே முடியாது...
ஈழம்-சொல்ல விரும்பாதவை...!
____________________________________________________________________________
\\
பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்.
\\
வன்னியில் படையினர் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: இன்றும்(சனி) 32 பொதுமக்கள் படுகொலை; 75 போ் காயம்
\\
வன்னியில் 69 சதவீத சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிராந்திய சுகாதார பிரிவு அலுவலகம்
[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 03:20.42 PM GMT +05:30
\\
வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 04:55.55 AM GMT +05:30 ]
\\
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
\\
வேறொன்றும் சொல்லமுடியாமல் என்றல்ல இன்றய சூழ்நிலையில் நான் சொல்ல விரும்பவில்லை நான் சொல்வதற்கான நாட்கள் இதுவல்ல.
\\
ஈழத்தில் வாழ்வதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்...
மேலே எழுதப்பட்ட தலைப்பைத்தான் பதிவுக்கு வைக்கலாம் என்றிருந்தேன். வீணான பரபரப்பு தேடுவதற்கு நானொன்றும் ஊடகத்துறையில் இல்லையே! விருப்பப்பட்டால், எதையயேனும் எழுதலாம் என்று தோன்றினால் எழுதுபவன் அன்றி எழுதவேண்டும் என்று எழுதுபவன் அல்லவே.
படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம் tamilwin
Posted by King... at 1 comments
Labels: துயரத்தின் சாட்சிகள்...