<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483</id><updated>2011-10-04T08:35:49.985+05:30</updated><category term='பதிவுலக குறிப்புகள்...'/><category term='குருட்டு விவாதம்...'/><category term='திருத்தவே முடியாது...'/><category term='எல்லோரும் எழுதுவது...'/><category term='ஹிட் தேடும் முயற்சி...'/><category term='துயரத்தின் சாட்சிகள்...'/><category term='குமுறல் குறிப்புகள்...'/><category term='ஈழவரலாற்றில்...'/><category term='உனக்கு தெரியுமோ மச்சான்...'/><category term='என்ன நடக்குது இலங்கையில…'/><category term='குறிப்புகள்...'/><category term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>King Of Mars...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-2480158419982649308</id><published>2010-02-16T21:56:00.005+05:30</published><updated>2010-02-16T22:29:53.065+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லோரும் எழுதுவது...'/><title type='text'>நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/S3rNhdYM6nI/AAAAAAAAAY8/xsEKJllabJI/s1600-h/aayirathil-oruvan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 302px;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/S3rNhdYM6nI/AAAAAAAAAY8/xsEKJllabJI/s320/aayirathil-oruvan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438885474708810354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒரு முகம்தெரியாதவன் மரித்துப்போனது கேட்டும்&lt;br /&gt;யாரையும் அறியாத பிஞ்சு முகங்களில் குருதி தெறித்தது பார்த்தும்&lt;br /&gt;ஏதுமறியாத சனங்களென பொங்கியெழுந்த&lt;br /&gt;புலம்பெயர்ந்த முகங்களும் அடங்கிப்போயின&lt;br /&gt;காலத்துக்குமென்றிருந்த தலைவனும் கடைசியில் &lt;br /&gt;யாருக்கும் தெரியாத கதைகளோடு கொலையுண்டுபோனான்&lt;br /&gt;நானென்றும் நீயென்று வந்த புதிய தலைவர்களும் &lt;br /&gt;சிறையென்றும் தனித்தென்றும் காணாமல் போயினர்.&lt;br /&gt;மீதமிருந்த மீட்பர்களுக்கு நடுவே நடந்த போட்டியில் &lt;br /&gt;பழைய கூத்தாடியே மாலை அணிந்தான்&lt;br /&gt;இந்தா பிடி புதிய கதையென எல்லோரும் சொன்னார்கள்&lt;br /&gt;இதுதான் கடைசியென்ற எல்லோரும் செத்துப்போனார்கள்&lt;br /&gt;உண்மையைச்சொல்லப்போனால் எல்லா நான்களும் &lt;br /&gt;இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/S3rN-ZnU5mI/AAAAAAAAAZE/5CJ0K3T02RU/s1600-h/avatar-movie.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/S3rN-ZnU5mI/AAAAAAAAAZE/5CJ0K3T02RU/s320/avatar-movie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438885971914712674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்களுக்கும் எழுதியிருக்கிற சொற்களுக்கும் நிச்சயமாய் தொடர்பிருக்கிறது. அக,புற தொன்ம, நவீன, பின்நவீன, இருத்தலிய என்று எந்த இழவை விரும்பினாலும் போட்டுப்பார்த்து என்ன தொடர்பு என்று கண்டறியவும. இருக்கப்படாமல் இன்று என்னுடைய இந்த பக்கத்துக்கு வந்த எனக்கு அடுத்த கட்ட பரபரப்புக்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்ககுறிப்பு: குத்தி முறிக்காமல் சொன்னா கேளுங்கோ, ஒழுங்கா வேலையைப்பாருங்கோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-2480158419982649308?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/2480158419982649308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=2480158419982649308' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/2480158419982649308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/2480158419982649308'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2010/02/blog-post.html' title='நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/S3rNhdYM6nI/AAAAAAAAAY8/xsEKJllabJI/s72-c/aayirathil-oruvan.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1425336090198646728</id><published>2009-05-12T18:45:00.005+05:30</published><updated>2009-05-12T19:14:38.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>யாருக்கு வேணும் ஈழம்?!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl6V1iaJdI/AAAAAAAAAY0/1xJv6FkeDkc/s1600-h/vanni+(mulli).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl6V1iaJdI/AAAAAAAAAY0/1xJv6FkeDkc/s320/vanni+(mulli).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334929749164303826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl6QsFFefI/AAAAAAAAAYs/OMCX4Ihl2I8/s1600-h/vanni+(mulli2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl6QsFFefI/AAAAAAAAAYs/OMCX4Ihl2I8/s320/vanni+(mulli2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334929660726049266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl5R_4qbsI/AAAAAAAAAYk/cx_iq8pkgNw/s1600-h/vanni+(mulli+3).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl5R_4qbsI/AAAAAAAAAYk/cx_iq8pkgNw/s320/vanni+(mulli+3).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334928583710895810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl5INrGxCI/AAAAAAAAAYc/_6bRgqoGgcE/s1600-h/vanni+(mulli4).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl5INrGxCI/AAAAAAAAAYc/_6bRgqoGgcE/s320/vanni+(mulli4).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334928415613436962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை வருடங்கள் உயிரோடிருக்க முடியும்...&lt;br /&gt;போங்கடா நீங்களும் உங்கடை ஈழமும்...!&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் சொல்லுவேன் "we are srilankans" இப்படி சொல்கிறவனின் பரம்பரையே தற்கொலை செய்யுமளவுக்கு கேள்விகளும் பதிலும் இருக்கிறது என்னிடம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1425336090198646728?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1425336090198646728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1425336090198646728' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1425336090198646728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1425336090198646728'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/05/blog-post.html' title='யாருக்கு வேணும் ஈழம்?!!!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Sgl6V1iaJdI/AAAAAAAAAY0/1xJv6FkeDkc/s72-c/vanni+(mulli).jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-9194756482521315828</id><published>2009-04-27T23:54:00.003+05:30</published><updated>2009-04-28T00:10:49.110+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருத்தவே முடியாது...'/><title type='text'>கலைஞர் காட்டிய படம்...</title><content type='html'>இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம்&lt;br /&gt;[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX4t8XlK1I/AAAAAAAAAYE/4LQR6C9z8G0/s1600-h/karunanithi+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX4t8XlK1I/AAAAAAAAAYE/4LQR6C9z8G0/s320/karunanithi+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329439202245684050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX45EUz40I/AAAAAAAAAYU/M5RvsK1eOHA/s1600-h/karunanithi+drama+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX45EUz40I/AAAAAAAAAYU/M5RvsK1eOHA/s320/karunanithi+drama+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329439393360110402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX40Z8kl8I/AAAAAAAAAYM/z1plzI49plU/s1600-h/karunanithi+drama+3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX40Z8kl8I/AAAAAAAAAYM/z1plzI49plU/s320/karunanithi+drama+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329439313264678850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி அறிவிப்பு&lt;br /&gt;[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:50.48 AM GMT +05:30 ] [ பி.பி.சி ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள் &lt;br /&gt;[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:29.22 AM GMT +05:30 ] &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;ஒழுங்காக திட்டமிடப்பட்ட  அதிகாரவர்க்கத்தின் நாடகம்...&lt;br /&gt;&lt;br /&gt;களமுனைகள் அறியாத கனரக ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கம் ஆடுகிற நாடகங்களும் அழிந்து போகிற சனங்களும்...&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;&lt;br /&gt;படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-9194756482521315828?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/9194756482521315828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=9194756482521315828' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/9194756482521315828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/9194756482521315828'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/04/blog-post_27.html' title='கலைஞர் காட்டிய படம்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SfX4t8XlK1I/AAAAAAAAAYE/4LQR6C9z8G0/s72-c/karunanithi+1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-4755394683942931086</id><published>2009-04-12T21:24:00.009+05:30</published><updated>2009-04-12T22:10:51.986+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துயரத்தின் சாட்சிகள்...'/><title type='text'>ஈழம்-சொல்ல விரும்பாதவை...!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPnQ2GR-I/AAAAAAAAAXM/e3zcAUm9xvE/s1600-h/safety+area+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPnQ2GR-I/AAAAAAAAAXM/e3zcAUm9xvE/s320/safety+area+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323834876716533730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPh0vZOjI/AAAAAAAAAXE/pDDOtMwIpx0/s1600-h/safety+area+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPh0vZOjI/AAAAAAAAAXE/pDDOtMwIpx0/s320/safety+area+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323834783272876594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIRYaW5otI/AAAAAAAAAX8/J4VnO44myfI/s1600-h/safety+area+8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIRYaW5otI/AAAAAAAAAX8/J4VnO44myfI/s320/safety+area+8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323836820595253970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIROerB63I/AAAAAAAAAX0/UJglo8fp4K0/s1600-h/safety+area+7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIROerB63I/AAAAAAAAAX0/UJglo8fp4K0/s320/safety+area+7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323836649954732914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPsuY6WAI/AAAAAAAAAXU/1qm8fu232hI/s1600-h/safety+area+3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPsuY6WAI/AAAAAAAAAXU/1qm8fu232hI/s320/safety+area+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323834970546526210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIQEruEbWI/AAAAAAAAAXs/ruA-tYZ3rR8/s1600-h/safety+area+5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIQEruEbWI/AAAAAAAAAXs/ruA-tYZ3rR8/s320/safety+area+5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323835382146821474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIP9wuysII/AAAAAAAAAXk/x1dHrffaj4M/s1600-h/safety+area+6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIP9wuysII/AAAAAAAAAXk/x1dHrffaj4M/s320/safety+area+6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323835263232946306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPxo0gX_I/AAAAAAAAAXc/O_tOVg1JK80/s1600-h/safety+area+4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPxo0gX_I/AAAAAAAAAXc/O_tOVg1JK80/s320/safety+area+4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323835054950998002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\ &lt;br /&gt;பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்.&lt;br /&gt; &lt;br /&gt;\\&lt;br /&gt;வன்னியில் படையினர் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: இன்றும்(சனி) 32 பொதுமக்கள் படுகொலை; 75 போ் காயம்  &lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;வன்னியில் 69 சதவீத சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிராந்திய சுகாதார பிரிவு அலுவலகம் &lt;br /&gt;[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 03:20.42 PM GMT +05:30  &lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன்&lt;br /&gt;[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 04:55.55 AM GMT +05:30 ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;வேறொன்றும் சொல்லமுடியாமல் என்றல்ல இன்றய சூழ்நிலையில் நான் சொல்ல  விரும்பவில்லை நான் சொல்வதற்கான நாட்கள் இதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்தில் வாழ்வதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே எழுதப்பட்ட தலைப்பைத்தான் பதிவுக்கு வைக்கலாம் என்றிருந்தேன். வீணான பரபரப்பு தேடுவதற்கு நானொன்றும் ஊடகத்துறையில் இல்லையே! விருப்பப்பட்டால், எதையயேனும் எழுதலாம் என்று தோன்றினால் எழுதுபவன் அன்றி எழுதவேண்டும் என்று எழுதுபவன் அல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம் &lt;a href="http://www.tamilwin.org/index.php"&gt;tamilwin&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-4755394683942931086?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/4755394683942931086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=4755394683942931086' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4755394683942931086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4755394683942931086'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/04/blog-post.html' title='ஈழம்-சொல்ல விரும்பாதவை...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SeIPnQ2GR-I/AAAAAAAAAXM/e3zcAUm9xvE/s72-c/safety+area+2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1085354414742115956</id><published>2009-03-20T15:38:00.005+05:30</published><updated>2009-03-20T17:03:07.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிட் தேடும் முயற்சி...'/><title type='text'>விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!</title><content type='html'>&lt;div align="left"&gt;உண்மைதான் ஊருக்கு தெரிந்தவன் என்ன செய்தாலும் பெரிய கதைகள்தான் போல.நடிகர் விஜய் யாரையோ பார்த்து சத்தம் போட்டாராம் அது பற்றிக் கொண்டுவிட்டது இவர்களின் இருக்கைகள் எங்கும். விஜய் கோபப்பட்டதையே அக்கறையோடு பேசுகிற தமிழர்களின் மெல்லிய மனதை யாரும் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுதும் கத்திக் கொண்டிருக்கிற தமிழர்களை கவனிக்கவும் அவர்கள் பிரச்சனையை அலசவும்தான் ஆளில்லாமல் போய்விட்டார்கள்.எப்படி இவ்வளவு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது உலக நாடுகளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பதிவுகள் சூடாகியது விஜய் சூடாகியதை விட பெரிய பரபரப்பு (இந்த சூடான இடுகைகள் பற்றிய விசயம் பலரும் ஆராய்ந்தது அது பற்றி வேறொரு முறை பார்க்கலாம்) முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல தமிழர்கள் எப்பொழுதும் அடுத்த பரபரப்புக்கு அலைகிற மனோநிலையில் இருப்பவர்கள்தான். வாயில் மெல்லுவதற்க்கு அடுத்த வீட்டு விசயம் என்ன இருக்கும் என்று அலைபவர்கள்தானே. கொஞ்ச நாள் சிவாஜி, கொஞ்ச நாள் கமல்-கொளதமி, கொஞ்சநாள் முத்துக்குமார் கொஞ்சநாள் ஒஸ்காரும் ரஹ்மானும் என்று மாறிக்கொண்டே இருக்கிறது அவர்களது பரபரப்புகள்.இந்த பரபரப்புகள் பற்றி சமீபத்தில் தமிழ் மண நட்சத்திரமாய் இருந்த அண்ணாச்சி சாத்தான் குளத்தான் நச்சென்று ஒரு குறிப்பு சொல்லியிருப்பார். மேற்குலகம் சரியாக கணித்ததும் பயன் படுத்துவதும் இந்த பலவீனத்தைதான், பொங்கிக் கொண்டிருந்தவர்களை ரஹ்மானை கௌரவித்து திசைதிருப்ப முயன்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சலிலிருந்து பதிவுகள் பத்திரிகைகள் வரைக்கும் விழுந்தடித்து எழுதியிருந்தார்கள். என்ன பிரச்சனைனயோ அவருக்கு ஏதோ கோபப்பட்டு கத்தியிருக்கிறார் இதுக்கு இவர்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள் இதைப்பார்த்து நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;_____________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;இந்தப் பதிவுக்கும் விஜய் என்று நான் தலைப்பு வைத்திருக்கிறேன் ஆனால் இது சூடாகப்போவதில்லை என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;அதே போல பதிவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1085354414742115956?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1085354414742115956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1085354414742115956' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1085354414742115956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1085354414742115956'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/03/blog-post_20.html' title='விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-3808629106868578034</id><published>2009-03-03T19:12:00.008+05:30</published><updated>2009-03-18T03:15:30.438+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குருட்டு விவாதம்...'/><title type='text'>கற்பிக்கப்பட்ட பாடம் - இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை முன்வைத்து!!!</title><content type='html'>&lt;div align="left"&gt;என்னுடைய ஆதங்கம் எல்லாம் இலங்கையின் படித்தவர்களும், பல்கலைக்கழங்களும், இளைய சமுதாயமும் எந்த பொறுப்புணர்வும் இல்லாமலும் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான் மற்றவர்களுக்கு தான் இப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடவா சிந்திக்கிற ஆற்றல் இல்லாமல் போயிற்று?!&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் நடைபெறுவது என்ன நாம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலா இருக்கிறார்கள்?!&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது நிகழப்போகிறது இலங்கையில் ஒரு சிந்தனை மாற்றம்.?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அந்த பொறுப்பிருப்பதாக எனக்கு படுகிறது அவர்களும் இலங்கையின் பெருமைக்குரிய பிரஜைகள்தானே?!&lt;br /&gt;&lt;br /&gt;இனி...&lt;br /&gt;&lt;br /&gt;லோஷனுக்கு ஒரு பின்னூட்டம் எழுதப்போய் அது கொஞ்சம் பெரிதாகிப்போனதில் பதிவாக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கட்டாயம் இலங்கைக்கு ஒரு பாடமாகவே இருக்கும். இலங்கையில் இத்தனை பிரச்சனைகளும் கெடுபிடிகளும் இருக்கையில் உயிர்கள் கிரிக்கெட் ஸ்கோர் போல எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கையில் விளையாடுவதற்கு சம்மதித்த இலங்கை அணிக்கும், எந்த வித மனிதநேயமும் இல்லாமல் புலிகள் மீதிருக்கிற நம்பிக்கையில் இலங்கைக்கு வந்து விளையாடிப்போன இந்திய அணிக்கும் (உண்மையில் பாகிஸ்தானுக்கு போகாமைக்கு மும்பை தாக்குதலுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல உள்ளுர இருந்த பயமும்தான் காரணம்) பாகிஸ்தானின் இந்தத்தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் அல்லது அவர்களுடைய இறையாண்மையிலும் மனச்சாட்சியிலும் சலனத்தை உண்டுபண்யிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் இலங்கை அணி இந்தியாவில் போய் விளையாடி இருக்கலாம். அதை செய்யாமல் மெத்தனத்தில் நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் சாப்பிடுகிறோம், குளிக்கிறோம் என்பது போல இதனையும் செய்து அத்தனை போட்டிகளிலும் மண்ணைக்கவ்விக் கொண்ட போதே புரிந்து கொள்ள வேண்டாமா இது காலத்தின் கட்டாயம் என்பதை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா புலிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இலங்கை பாகிஸ்தான் மீது வைத்தது இலங்கையின் முட்டான்தனமே ஒழிய பாகிஸ்தானுடைய குற்றமல்ல, அவர்கள் தாக்குவதென்று முடிவெடுத்துவிட்டால் இலங்கை கிரிக்கெட் அணி என்ன, எந்த நாட்டு ஜனாதிபதி வந்தால் என்ன, மறு கருத்தே கிடையாது அடிதான்!! பின்விளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அதனை எப்படி கையாளுவதென்பது அதற்கான பக்க வலு அவர்களிடம் இருக்கவே இருக்கிறது ஆனால் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் யாரிருக்கிறார்கள் உலகம் கண்டு கொள்ள விரும்பாத அடிமைகள்தானே அவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நான் கூறுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது இலங்கையின் உலகம் கவனிக்ககூடிய விசயங்களுள் இலங்கை கிரிக்கட் அணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகவே அவர்கள் ஆகக்குறைந்த மனித நேயத்தோடு அவர்களுடைய தொழிலை செய்திருக்கலாம் என்பதே! இலங்கையில் இவ்வளவு உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிறது நாளாந்தம் அரசியல் சட்ட யுத்த கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது எனவே நாங்கள் இந்த போட்டிகளை ரத்து செய்யலாம் என்று ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது உலக ஊடகங்களில் ஒரு சிறு சலனத்தையேனும் ஏற்படுத்தி இருக்கும் அல்லது இந்த காரணங்களை கூறி இந்தியாவில் விளையாடலாம் என்றாவது முடிவெடுத்திருக்கலாம். ஏனெனில் ஒருவன் தன்னை கொழுத்திக்கொண்டு சாவதை விட உலகம் பெரிய நட்சத்திரங்கள் சொல்வதையும் பணம் நிரம்பிய சமூகபெரிய மனித அந்தஸ்து உள்ளவர்கள் சொல்வதையும்தானே கவனிக்கிறது அதற்காகக்தான் சொன்னேன்!&lt;br /&gt;&lt;br /&gt;செத்துப்போன முத்துக்குமாரிலிருந்து பலரும் சொன்ன "என் தமிழ் இனம் அழிகிறது அதனை காப்பாற்றுங்கள்" என்பதை விட "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்பது தானே பேசப்படுகிறது, உலகம் கொண்டாடுகிறது ஒவ்வொரு கேனையனும் ஊடகங்களும் சொல்லி சிலாகிக்கின்றன. இன்னொன்று ரஹ்மான் அதே மேடையில் இந்தியும் பேசியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தாக்குதல் தீவிர வாதம் என்பது என்ன விடுதலைப்போராட்டம் என்பது என்ன, என்பது தெரிய ஒரு வாய்ப்பாகவும் அது இந்தியா உட்பட உலகத்துக்கும் தெரிய ஒரு வாய்பாகவும் அமைந்த பாடம் என்பது என் கருத்து .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மற்றப்படடி தாக்குதலில் உயிர்நீத்த காவல் துறையினருக்கு அஞ்சலிகளையும், காயப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அக்கறையான விசாரிப்புகளையும், இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தானுக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-3808629106868578034?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/3808629106868578034/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=3808629106868578034' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3808629106868578034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3808629106868578034'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/03/blog-post.html' title='கற்பிக்கப்பட்ட பாடம் - இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை முன்வைத்து!!!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1678259432299775776</id><published>2009-02-21T19:32:00.006+05:30</published><updated>2009-02-21T21:18:15.094+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலக குறிப்புகள்...'/><title type='text'>புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!</title><content type='html'>வலைப்பூக்கள் இவ்வளவு இலகுவானதாய் இருப்பதில் இருக்கிற அசௌகரியம் திரட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இணையச்செய்திகளை எடுத்துக்கொண்டு புழுகிறவர்கள் அதிகமாகிப்போனார்கள், தமிழ்மணத்தில் ஒரு பதிவு 10 நிமிடங்கள் முகப்பிலிருப்பதே பெரிய விசயமாகிவிட்டது! நல்ல எழுத்துகளை வாசிக்க முடியவில்லை நான் ஒரு வாசகன் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்பகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள் என்பது ஆரோக்கிமான விசயம். ஆனால் இணையத்தள செய்திகளை வெட்டி ஒட்டுவதிலும்; சில நகைச்சுவைகளை,அனுபவங்களை பகிர்வது ஆரோக்கியமானது என நான் நினைக்கிறேன். விருப்பட்டால் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என படங்கைளப்போட்டே தாங்களும் எழுதுகிறவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாய் இன்றய தற்பொழுது தமிழ் மணத்தில் முகப்பிலிருக்கிற பிரதான இடுகைகளில் எத்தனை பதிவுகள் உருப்படியானவை என்று பார்ததால்...தமிழ் மணம் குப்பைகளை திரட்டுவது தெளிவு தமிழ்மணத்துக்கு வந்த சோதனை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பின் விமானத்தாக்குதல் வெட்டி ஒட்டுகிறவர்களுக்கும் 'திடீர்' பதிவர்களுக்கும் அவரவர் வலையில் குப்பைகளை போடுவதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு செய்தி இவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை!இவர்கள் தங்கள் வலையில் குப்பைகளை சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை திரட்டிகளை நெருக்கடிக்கள்ளாக்கி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிற வீணான பரபரப்புகள்தான் வெறுப்பை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்பொழுதிருக்கிற கோபம் சங்கடங்கள் மற்றும் சந்தியில் நின்று கதைப்பவர்கள் போன்றவர்களால் உருவாகுகிற வீணான பரபரப்புகள் மீதுதான்.எனக்கென்றால் விளங்கவில்லை திடீரென்று எங்கிருந்து எழுத வந்தார்கள் இவர்களென்பது,பிரச்சனையின் தார்ப்பரியம் தெரியாமல் உணர்ச்சிவசப்படுகிற விசயம் அல்லல இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய காமெடிகள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஊரில் பத்திரிகைகளுக்கு எழுதியவர்களாம், ஆக்கங்கள் எழுதி அனுப்பியவர்களாம், என்ன நேயர் விருப்பம் எழுதின ஆக்கள் எல்லாம் அரசியல் பேச வந்தால் இப்படித்தான் இருக்கும்,குடும்பச்சண்டைக்கே நேரம் போதவில்லை இவர்களுக்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் சமாதானம் தேவை என்பதும் யுத்தநிறுத்தம் அவசியம்  என்றும் கதறுபவர்களாய் இவர்கள் இருக்கையில் இப்படியான அதே புரிதல்கள் இல்லாத சிங்களவர்கள் போல் புழுகுவது சகிக்க முடியாத ஒன்று .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்கள் யுத்தத்தின் விளைவகளை நேரடியாக அனுபவிக்கவில்லை என்பதும் இந்த யுத்தத்தின் நீடிப்புக்கான இன்னொரு வலுவான காரணம் என்பதுதான் என் எண்ணம்.இரண்டு பக்கமும் யுத்தத்தை வலிகளோடு உணர்ந்திருப்பின் தலைமுறைகள் கடந்தும் இது நீடித்திரக்காது என்பது உண்மையாய் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வாசிப்பகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுக்கக்கூடிய ஊடகமாய் வலையுலகம் இருப்பது உண்மை. அதற்கு திரட்டிகள் தருகிற பங்கும் அவசியமானதாகிற்று! அவை இப்படியான குழப்பங்களால் வீணாக்கப்பட்டுக்கொண்டிருப்பது  தொடர் வாசகனாகிய என்னைப்போனறவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;__________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எழுதுவதை நாலுபேர் வாசிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சமான புரிதலாவது உங்களுக்கு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எழுதுகிற விசயத்தில் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும் இல்லையேல் எழுதாமல் இருக்கலாம்! நாளுக்கு மூன்று பதிவு போட்டே அகவேண்டும் என்றிருப்பதை விட நான்கைந்து பதிவுகளை கூடுதலாய் வாசிப்பது நலம். அல்லது இருக்கவே இருக்கிறது பின்னூட்டங்கள் விரும்பிய அளவுக்கு எழுதலாம் இதன் மூலம் நன்றாக எழுதுவபர்களை ஊக்குவிக்கவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருந்துங்கப்பா!!&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1678259432299775776?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1678259432299775776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1678259432299775776' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1678259432299775776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1678259432299775776'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/02/blog-post_21.html' title='புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7823203043248180977</id><published>2009-02-16T21:55:00.002+05:30</published><updated>2009-02-16T22:29:17.852+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லோரும் எழுதுவது...'/><title type='text'>சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!</title><content type='html'>திறக்கப்படாத ஜன்னலுக்கு வெளியே.. &lt;br /&gt;வீசிக்கொண்டிருந்த காற்றில்  எழுதப்பட்டிருந்தன &lt;br /&gt;சிறுபான்மையினருக்கான சாசனங்கள்... &lt;br /&gt;இவை எந்த தேவதூதனால் முன்மொழியப்படும் என்பது &lt;br /&gt;அடிமைகளாய் இருக்கிற என் சந்ததிகளுக்கு தெரிந்திருக்கவில்லை  &lt;br /&gt;எதிர்பார்க்காத நேரமொன்றில் அனுமதியின்றி நுழைந்த &lt;br /&gt;தேவதூதன் வேடமிட்ட சாத்தான்கள் வாசித்துப்போயின &lt;br /&gt;புதிய தலைமுறை அடிமைகளுக்கான சாசனங்களை  &lt;br /&gt;பயங்கரவாதம் முடிந்து போக,  &lt;br /&gt;அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன... &lt;br /&gt;அடிமைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7823203043248180977?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7823203043248180977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7823203043248180977' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7823203043248180977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7823203043248180977'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/02/blog-post.html' title='சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-5630195233664756941</id><published>2009-01-30T14:54:00.005+05:30</published><updated>2009-01-30T15:37:46.124+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துயரத்தின் சாட்சிகள்...'/><title type='text'>முத்துக்குமாரின் கடைசி வார்த்தைகள்...</title><content type='html'>யாரென்றே அறியாத இந்த முத்துக்குமாரின் உணர்வுகள் கேள்வியுற்ற நேரத்திலிருந்து சுட்டுக்கொண்டிருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;அவரைப்பறி சொல்ல என்னிடம் ஏதும் இல்லை என்றாலும் உணர்வுகள் ஒரு போதும் சாகக்கூடாது முத்துக்குமார், நீ ஏன்?! நீயே ஒரு தலைவன்தானே! நின்று களமாடி இருக்கலாமே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கையின் இளைய தலைமுறைக்கும்  பல்கலைக்கழக மாணவ குஞ்சுகளுக்கும் சுய அறிவே இல்லாத சிங்கள மாணவர் சமுதாயத்துக்கும் முத்துக்குமாரின் உணர்வுகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...&lt;/strong&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...&lt;br /&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?&lt;br /&gt;ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;br /&gt;ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;br /&gt;கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...&lt;br /&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.&lt;br /&gt;ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;br /&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;br /&gt;தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த&lt;br /&gt;இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)&lt;br /&gt;இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;br /&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;strong&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.&lt;/strong&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99&lt;br /&gt;அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-5630195233664756941?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/5630195233664756941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=5630195233664756941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5630195233664756941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5630195233664756941'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/01/blog-post_30.html' title='முத்துக்குமாரின் கடைசி வார்த்தைகள்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-4502791980175470379</id><published>2009-01-28T23:49:00.005+05:30</published><updated>2009-01-29T00:45:06.850+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>சொல்ல விரும்பாதவை: 28-01-2009</title><content type='html'>இரண்டு நாள் பயணமாக மகிந்தவின் அழைப்பபை ஏற்று இலங்கை வந்த பிரணாப்; இரவுல வந்து இரவுலயே போட்டாராம் (உல்லுக்கா பட்டே).என்ன இழவுக்கு வந்தவரோ சில வேளை மச்சான உனக்கொரு விருந்திருக்கு வந்துட்டுப்போ எண்டு மஹிந்தவும் காவி உடுத்தின பேய்களும் சொல்லிச்சினையோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லுங்கோ ஆனா எங்களுக்கு பிரச்சனை வராத அளவக்கு கொல்லுங்கோ எண்டுறமாதிரிதான் இருக்குது உந்தக்கதை யுத்தத்தை நிப்பாட்டுங்கொ எண்டால் கொல்லுறதை குறையுங்கோ எண்ட ஆலோசனை வழங்கல், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் மாமன் மச்சான சந்திப்பு மாதிரி நடந்திருக்கு மஹிந்தவும் முகர்ஜியும் சந்திச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்ன கவலை எண்டால் வந்தவர் கிரிக்கெட் மச்சைக்கூட பாக்காமல் போயிட்டாரே&lt;br /&gt;(சே வடை போச்சே) அதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியானதொரு அரசு இருப்பதனால்தான் இந்தியாவில்  குண்டு வெடிக்கிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுக்கு போக மறுத்த இந்திய கிரிக்கெட்டீம் இலங்கைக்கு விளையாட வந்த நியாயம் என்ன?! அவர்களது உணர்வுகள் எனனாயிற்று மும்பை குண்டுவெடிப்புகளுக்காகவும் தாக்குதல்களுக்காகவும் மட்டும் பாகிஸ்தான் பயணத்தை  புறக்கணித்தார்கள் என்றால்;(மனதுக்குள்ள பயமும் இருக்கும் நிறைய வாயைக்குடுத்திட்டம் போனா ஆராருக்கு உயிர் போகுதோ தெரியாதெண்டுறதும் இருந்திருக்கும்)  இத்தனை அவலங்களுக்கிடையிலும் விளையாடுவதற்கு இலங்கைக்கு எப்படி வர முடிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் நாடு இருக்கிற பரபரப்புக்குள்ள, ஒரு பக்கத்துல சனம் செத்து விழுந்து கொண்டிருக்கு இன்னொரு பக்கத்துல விளையாடுகிறார்கள் யாரோ சொன்னது போல தமிழனின் அவலம் உலகத்தாருக்கு கிரிக்கெட் ஸ்கோர் கேக்குறமாதிரிதான் இருக்கு!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கேவலமான உலகமிது என்ன மக்கள் இவர்கள் உங்கடை நாடு உருப்பட்டாப்புலதான்! இதுல இலங்கை டீம் காரருக்கு எங்க போச்சுது மண்டை அவரொருத்தர் நான் மாறிட்டன் நீங்கள் மாறல்லையோ எண்டு விளம்பரம் கொடுத்தாராம் முதல்ல உங்கடை இயல்புகளை மாற்றுங்கோ, காசிருந்தா மட்டும் காணாது கொஞ்சம் சிந்திக்கிற ஆற்றலுமத் தேவை பாருங்கோ, முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்கள் இப்படி கேவலமா இருக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இழவை செய்கிறார்கள் இந்த இளைய சமுதாயத்தினர் தமிழ் நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கிற மாணவர்களுக்கிருக்கிற அக்கறை கூட இவர்களிடம் இல்லையே அவர்களுடைய நாடு, அவர்களுடைய தோழர்கள், அவர்களுயைட உறவினர்கள், அவர்களுடன் வேலைசெய்பவார்கள், நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு கொடுப்பவர்கள்,என்று ஒரு சின்ன உணர்வு கூட இல்லையா இந்த மாணவர் சமுதாயத்துக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் சக்கதி மஹாசக்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் முயன்றாலே போதுமானது இந்த யுத்தத்தை நிறுத்தவும் சுமுகமான தீர்வொன்றை முன்னெடுக்கவும் ஆனால் செய்கிறார்கள் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே சொன்னது போல திருந்தினால் இலங்கையியன் மயிராண்டிகள் திருந்த வேணும் இல்லையெண்டால் இலங்கையை மீட்டெடுக்கமுடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை வளர்சச்சியும் புரட்சியும்  இல்லாத சமுதாயங்கள் முன்னேறியதாக சரித்திரமே இல்லை தமிழ் பேசுகிறவ்ர்கள் இலங்கையில் இல்லாமல் போனால் இலங்கையின் அடிப்படை நாகரிகமே வேறுமாதிரி இருந்திருக்கும், மற்றய நாடுகள் வந்து வேறெதுவும் செய்துவிட்டுப்போகிற சின்த்தீவாகத்தான் இருந்திருக்கும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-4502791980175470379?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/4502791980175470379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=4502791980175470379' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4502791980175470379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4502791980175470379'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/01/28-01-2009.html' title='சொல்ல விரும்பாதவை: 28-01-2009'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-3851535173401887721</id><published>2009-01-20T22:17:00.004+05:30</published><updated>2009-01-20T22:56:57.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்புகள்...'/><title type='text'>ஒப்பாரி...</title><content type='html'>புதுப்படம்.. &lt;br /&gt;ஷொப்பிங்... &lt;br /&gt;நயன்தாரா...&lt;br /&gt;அரட்டைகள்...&lt;br /&gt;அடுத்த வீடுகள்..&lt;br /&gt;ஏற்பாடுகள்...  &lt;br /&gt;சரவணா ஸ்டோர்ஸ்...&lt;br /&gt;chating &amp; dating,&lt;br /&gt;where is the party today?!&lt;br /&gt;whats up?&lt;br /&gt;&lt;br /&gt;__________________________&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி என்ன விஷேசம்:)&lt;br /&gt;களநிலவரங்கள் எப்படி,&lt;br /&gt;முல்லைத்தீவை வளைச்சுப்போட்டாங்களாம்&lt;br /&gt;இண்டைக்கு சண்டை நடந்தது எண்டுறாங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் என்ன மயிருக்கு நியூஸ் கேக்கிறியள்!&lt;br /&gt;என்ரை வாயைக்கிளறாதையுங்கோ...!!&lt;br /&gt;&lt;br /&gt;__________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் என்ன செய்யுறது மச்சான்&lt;br /&gt;எல்லாம் பொலிடிக்ஸ்&lt;br /&gt;அதே பிழைகள்!&lt;br /&gt;அதே துரோகங்கள்!&lt;br /&gt;இந்தியா ஏதாவது செய்திருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடுப்பு தோய்க்க இருக்கு,&lt;br /&gt;காலமை அஞ்சு மணிக்கு எழும்ப வேணும்,&lt;br /&gt;மாத அறிக்கை செய்து முடிக்கவேணும்&lt;br /&gt;மனேஜரோட meeting இருக்கு,&lt;br /&gt;வீட்டுக்கு காசனுப்ப வேணும்...&lt;br /&gt;&lt;br /&gt;______________________________&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்காக சாப்பிட முடியவில்லை &lt;br /&gt;விரும்பி பார்க்கிற பாடல்களை ரசிக்க முடியவில்லை &lt;br /&gt;எந்த செய்தித்தளங்களையும் வாசிக்க பிடிக்கவில்லை &lt;br /&gt;புத்தகங்கள் வேண்டாம் என்றாகிறது... &lt;br /&gt;அருகே இருக்கிறவளை கவனிக்க முடியவில்லை, &lt;br /&gt;அழைக்கிற மனைவியை அணைக்க முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;___________________________&lt;br /&gt;&lt;br /&gt;காசா(gaza)&lt;br /&gt;ஒபாமா... &lt;br /&gt;சிவசங்கர் மேனன் &lt;br /&gt;திருமாவளவன்...&lt;br /&gt;டாக்டர் முதல்வர் கலைஞர்..&lt;br /&gt;மஹிந்த,ரணில்...&lt;br /&gt;கருணா...&lt;br /&gt;&lt;br /&gt;_____________________&lt;br /&gt;&lt;br /&gt;எழுதாதவர்கள் எல்லாம் எழுதுகிறார்கள்!&lt;br /&gt;பேசாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்!&lt;br /&gt;அழதவர்கள் எல்லாம் அழுகிறார்கள்!&lt;br /&gt;பயம் இன்னும் கொஞ்சம் கூடியிருக்கிறது!&lt;br /&gt;ஏக்கங்கள் சமநிலைகளை குழப்புகின்றன!&lt;br /&gt;சுதந்திரம் படுக்கையறைகளுக்குள் முடங்கி இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;___________________________&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது விடிகிறது...&lt;br /&gt;உலகம் வழமைபோல இருக்கிறது&lt;br /&gt;யுத்தங்களும் கொலைகளும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;நானும் அதே ஆதிக்குடிகளில் ஒருவன்!எனக்கான கலாச்சாரம், பண்பாடு, உணர்வு எனக்குள்ளே இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;கையாலாகாதவர்களுள் நானும் ஒருவன்(என்னால் இன்னொன்று முடியும் இருக்கிற இடத்துக்கு ஏற்றது போல வாழப்பழகிக்கொண்டேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;\\&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-3851535173401887721?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/3851535173401887721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=3851535173401887721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3851535173401887721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3851535173401887721'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/01/blog-post_20.html' title='ஒப்பாரி...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7200521311379538791</id><published>2009-01-13T19:35:00.004+05:30</published><updated>2009-01-13T19:48:43.389+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>விஜய் கேட்ட வரம்...!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SWyiYPOvAnI/AAAAAAAAAVw/9G39AFeVViA/s1600-h/villu-03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SWyiYPOvAnI/AAAAAAAAAVw/9G39AFeVViA/s320/villu-03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5290782199542383218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் கிட்ட வில்லு கேட்டன் பீமன் கிட்ட கதையக்கேட்டேன் அப்படின்னு பாடி நம்ம கிட்ட அன்பையும் கேட்டிருக்காரு அது வழமையா அவர் கேட்கிறதுதான் எண்டாலும்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பாட்டுல குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடினது கூட ஒண்ணும் பெரிசா எபெக்ட் ஆகையில்லை. ஏன் இன்னொரு பாட்டுல அஸினுக்கு இவர் செய்த மாதிரி நயன்தாரா இவருக்கு செய்தது கூட பொறாமையாத்தான் இருந்தது( சீனை பாக்க முன்னமே இதுதான் எண்டு விளங்கிட்டுது ஆனா பாட்டுலயும் காட்டுகினை அஸினை) இதெல்லாம் பெரிசில்லை ஆனா... &lt;br /&gt;&lt;br /&gt;அவர் கடவுளிட்டை கேட்ட வரம்தான் எனக்கு பெரிய பாதிப்பை கொடுத்திடுச்சு...&lt;br /&gt;&lt;strong&gt;"கடவுள் என் வரம் வேணும்னு கேட்டா &lt;br /&gt;அகதியான மக்களுக்கு &lt;br /&gt;அமைதியான நாடு கேட்பேன்"&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னுட்டாரு...&lt;br /&gt;(என்ன எல்லாருக்கும் பிழைப்புத்தேடுற விசயமாப்போச்சு எங்கடை நிலமை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்...கடவுள் எப்ப வந்து....எப்ப வரம் குடுத்து...அது எப்ப நடந்து...கடவுளே! உனக்கு காதிருந்தா!! (முதல்ல கடவுள் இருக்ககிறாரோ எண்டுறது கேள்வி)இருந்தா விஜய் அண்ணாச்சிக்கொரு வரம் கொடுக்க கூடாதா...?&lt;br /&gt;&lt;br /&gt;"வில்லு பவர் புல்லு" - விஜய் அண்ணன் இது போதும் உங்களுக்கு அதை விட்டுட்டு தேவையில்லாத விசயங்களுக்கள்ளை தலைப்போடக்கூடாது பிறகு ரசனி அங்கிள் மாதிரி நிறைய பதிலுகள் சொல்ல வேண்டியும் மன்னிப்பு  அறிக்கைகள் விட வேண்டியும் வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆ இன்னுமொண்டு இருக்கு... அதுதான் முக்கியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில விசயங்களை கேட்கிறதைவிட பாக்கிறதுதான் இன்ரஸ்டிங்கா இருக்கும,ஸீ மீ இன் ஆக்சன்!&lt;/strong&gt; (see me in action)&lt;br /&gt;&lt;br /&gt;அது! அது போதும் உங்களுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;உதைத்தான் இப்ப பெரும்பாலான பதிவர்களும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கினை &lt;br /&gt; &lt;strong&gt;சோ ...ஸீ தெம் இன் ஆக்சன்...&lt;/strong&gt; (so...see them in action!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7200521311379538791?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7200521311379538791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7200521311379538791' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7200521311379538791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7200521311379538791'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/01/blog-post.html' title='விஜய் கேட்ட வரம்...!!!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SWyiYPOvAnI/AAAAAAAAAVw/9G39AFeVViA/s72-c/villu-03.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7247423053425618874</id><published>2009-01-03T21:06:00.007+05:30</published><updated>2009-01-03T23:41:01.398+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல் குறிப்புகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>சொல்ல விரும்பாதவை - 03-01-2009</title><content type='html'>யாரோ ஒருவர் செத்துப்போனார்... &lt;br /&gt;ஏதோ ஒரு குடும்பத்தில்  இழவு விழுந்திருக்கிறது &lt;br /&gt;இன்னொரு சின்னப்பிள்ளை கைசிதறி விழுந்திருக்கிறது &lt;br /&gt;அதற்கொரு தாய் அழுது கொண்டிருக்கிறாள் &lt;br /&gt;அவள் புருஷனை எப்பொழுதோ புதைத்தாயிற்று &lt;br /&gt;அடையாளம் காணப்பட முடியாத வளவொன்றில்!&lt;br /&gt;திருப்தியான பொருளாதாரம் தேடிப்பார்த்தாலும் தெரியவில்லை...&lt;br /&gt;தேகம் சாதாரணமாய் சந்தைக்கு வருகிறது!&lt;br /&gt;பௌத்தம் காவிக்குள் சுருண்டு கொள்கிறது... &lt;br /&gt;பதவி நினைத்ததை செய்கிறது!&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;இடைக் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கிந்த யுத்தம் மச்சான்...&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நானும் சிங்களம்-தமிழ் என்னோட உனக்கு தண்ணி அடிக்க ஏலும்,என்னோட வேலை செய்ய ஏலும்,ஏன் என்ர ஊர்  பெட்டையை கலியாணமும் கட்ட ஏலும் ஆனா மச்சான் என்ரை உரிமைல உன்னால கை கைவக்க ஏலாது! &lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;புத்தாண்டு பிறந்திருக்கிறது கொண்டாடுகிறேன் &lt;br /&gt;அல்லது கடமைக்கு வாழ்த்து சொல்கிறேன்...&lt;br /&gt;அங்கே ஓரிடம் அகப்பட்டு விட்டது... &lt;br /&gt;இங்கே அதற்கொரு கொண்டாட்டம்!&lt;br /&gt;எனக்கு பசிக்கிறது நான் சாப்பிடுகிறேன்... &lt;br /&gt;எனக்கு வருகிறது நான் போகிறேன்!&lt;br /&gt;என்னிடம் இருக்கிறது நான் செய்கிறேன்..&lt;br /&gt;எனக்கு தோன்றுகிறது நான் எழுதுகிறேன்!&lt;br /&gt;.............எழுதுகிறேன்...&lt;br /&gt;ஈழம்..... சிங்களம்..... அரசியல்&lt;br /&gt;மஹிந்த.....கிளிநொச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன...?!&lt;br /&gt;மயிரு இழுத்து மூடிட்டு படு...&lt;br /&gt;விடிஞ்சா சோத்துக்கு வழியப்பார்றா பு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;"அபே ரட்ட தெக்கட்ட கடன்ட தென்நா" - எங்கடை நாட்டை இரண்டா பிரிக்க விடமாட்டம்&lt;br /&gt;*&lt;br /&gt;இலங்கை எங்கட நாடு அதில எங்க வேணுமெண்டாலும் யாரும் இருக்கலாம்-&lt;br /&gt;*&lt;br /&gt;"பிரபாகரன் ரஸ்தவாதி" - பிரபாகரன் தீவிரவாதி&lt;br /&gt;*&lt;br /&gt;"தெமிழ கட்டிய மொளே நத்தி கட்டிய"- தமிழ் ஆக்களுக்கு மூளை இல்லை...&lt;br /&gt;*&lt;br /&gt;"மம பஹாட்ட கலிங் யன்டோன எக்கனைக்குட்ட பன்சியாய்"- நான் அஞ்சு மணிக்குள்ள போகவேணும் ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7247423053425618874?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7247423053425618874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7247423053425618874' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7247423053425618874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7247423053425618874'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2009/01/03-01-2009.html' title='சொல்ல விரும்பாதவை - 03-01-2009'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-3915050826723281774</id><published>2008-10-28T19:37:00.003+05:30</published><updated>2008-10-28T19:44:20.229+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல் குறிப்புகள்...'/><title type='text'>சொல்ல விரும்பாதவை 28-10-2008</title><content type='html'>கருத்துச்சுதந்திரம்  இருக்கிறது&lt;br /&gt;என்னிடம் கணினி இருக்கிறது &lt;br /&gt;இணைய வசதி இருக்கிறது &lt;br /&gt;சமைத்துப்போட ஆள் இருக்கு அல்லது &lt;br /&gt;சாப்பிட வசதி இருக்கு &lt;br /&gt;தேவையென்றால் டாஸ்மாக் இருக்கு! &lt;br /&gt;அவசியமென்றால் அவளை அழைக்கலாம்&lt;br /&gt;பொழுது போகவில்லையென்றால் எழுதலாம்!&lt;br /&gt;சிலருக்கதை புழுகலாம்...&lt;br /&gt;ஆகவே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-3915050826723281774?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/3915050826723281774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=3915050826723281774' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3915050826723281774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3915050826723281774'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/10/28-10-2008.html' title='சொல்ல விரும்பாதவை 28-10-2008'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6278313905684185098</id><published>2008-09-26T15:49:00.007+05:30</published><updated>2008-09-26T17:45:39.792+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழவரலாற்றில்...'/><title type='text'>திலீபனின் இறுதிநாள் நினைவுகள்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNzQqGGFVdI/AAAAAAAAAQ8/shRNRtpduYk/s1600-h/2.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNzQqGGFVdI/AAAAAAAAAQ8/shRNRtpduYk/s320/2.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5250300687216367058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாக தீபம் திலீபன் என்கிற பெயர் அவனுக்கு எத்துணை பொருந்திற்று...&lt;br /&gt;அவன் தியாகத்தின் முழு உருவம்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திலீபனின் இறுதி நாள் நினைவுகள் இன்று. காந்திக்கு மஹாத்மா என்று கொண்டாடிய இந்திய தேசம் ஒரு தமிழ் இளைஞனின் உயிரை சொட்டுச் சொட்டாக பன்னிரண்டு நாட்கள் பருகி தங்களது அகிம்சை முகத்திரை கிழிந்து கொடூர முகத்தை வெளிக்காட்டி பன்னிரண்டாவது நாள் எது எப்படி இருந்தாலும் திலீபனின் தியாகமும் இந்தியாவின் துரோகமும் மறக்க இயலாத சில விடயங்களை இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் தந்திருப்பது உண்மை...&lt;br /&gt;மறைந்து எத்தனை வருடங்களானாலும் நல்லுரின் வீதியில் மூட்டிய வேள்வித் தீயின் உணர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை என்பது உண்மை எவரொருவருக்கும் மாற்றுக் கருத்தில்லாமல் மனதார நேசிக்கிற ஒருவனாக திலீபன் இருந்தான், இருக்கிறான் என்பதும் உண்மை...&lt;br /&gt;ஈழமும் போராட்டமும் பலவேறு திசைகளில் பயணப்பட்டு பல மாற்றங்களை சந்தித்திருந்தாலும் திலீபன் கேட்ட மாற்றங்களும் இன்னமும் நிகழவில்லை என்பதும் உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் நாடு நல்லா இருக்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=fs5ukRl0P9c"&gt;12ம் நாள்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;br /&gt;&lt;br /&gt;யாழ் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கம் திலீபனின் 20 வது ஆண்டு நினைவு  ஒலிக்கோப்பு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6278313905684185098?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6278313905684185098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6278313905684185098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6278313905684185098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6278313905684185098'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/09/blog-post_26.html' title='திலீபனின் இறுதிநாள் நினைவுகள்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNzQqGGFVdI/AAAAAAAAAQ8/shRNRtpduYk/s72-c/2.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7430698618763364074</id><published>2008-09-23T05:28:00.011+05:30</published><updated>2008-09-24T02:54:09.220+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலக குறிப்புகள்...'/><title type='text'>(மறைந்த)தோழர் சில்க் ஸ்மிதா...!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNlceqk8KbI/AAAAAAAAAQs/6pOPyWenHpE/s1600-h/2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5249328522572081586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNlceqk8KbI/AAAAAAAAAQs/6pOPyWenHpE/s320/2.bmp" border="0" /&gt;&lt;/a&gt; பதிவின் தலைப்புக்கு தோழர் லக்கிலுக் காரணமாயிருக்கலாம் ஆனால் பதிவுக்கு அவர் காரணமல்ல...!&lt;br /&gt;&lt;br /&gt;சில்க ஸ்மிதா இந்தப்பெயர் ( சிலுக்கு என்ற பெயர்தான்) தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அலை இன்னமும் ஓயவில்லை அது தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வயது வித்தியாசமின்றி ஏற்படுத்திய தாக்கங்களை நான் சொல்லி தெரியவேண்டும் என்பதற்கல்ல!&lt;br /&gt;விஜயலட்சுமி என்கிற இயற்பெரில் சாதாரண குடும்பத்தில் ஆந்திராவில் பிறந்து தமிழ் நாட்டைக் கலக்கிய கவர்சிப் புயல் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி சென்னையில் அவருடைய அப்பார்டமென்டில் தற்கொலை செய்து கொணடதாக சொல்லப்படுகிற சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்பது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNg2fryUfYI/AAAAAAAAAQU/uAVk6Yac0a0/s1600-h/1.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5249005283657940354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNg2fryUfYI/AAAAAAAAAQU/uAVk6Yac0a0/s320/1.bmp" border="0" /&gt;&lt;/a&gt; அவரது எச்சில் பட்ட அப்பிளுக்கு தமிழ்நாடே காத்திருந்ததாக நான் குமுதம்,ஆனந்தவிகடன் களை வாசிக்கத்தொடங்கிய நாட்களின் ஆரம்பத்தில் படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு தோழர் சிலுக்கு தமிழ் சினிமா ரசிக நெஞ்சங்களில் குடியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பல மொழிகளில் பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் எனக்கு தெரிந்தவையும் குறிப்பிடத்தக்கவையும் என்றால் கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, ஸ்படிகம் இவைகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நடித்த படங்களை விட ஆடிய படங்கள்தான் அதிகம் என்பதுதான் உண்மை அவருக்கென்றே அமைத்தது போல நடனங்களும் அதற்கு அவர் கொடுக்கிற அசைவுகளும் அவருக்கே உரிய தனி ஸ்டைலில் இருக்கும். (பொன் மேனி உருகுதே) ஆனால் அவர் ஆடிய பாடல்களும் படங்களும் பல இருந்தாலும் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருகிற தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ( தமிழகம் மட்டுமல்ல) ரகசியமாய் ஒலிக்க விடப்பட்ட பாடல் நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடிதான்...கமலும் சிலுக்கும் கலந்தாடிய அசைவுகளில் அந்தக்காலத்து தமிழ் சினிமாவே அசைந்திருந்தது, தமிழ்நாடே அதிர்ந்திருந்தது,ரஜினியின் சிவாஜி படத்தில் கூட இந்தப்பாடலைத்தான் எடுத்துக்காட்டியிருப்பார் ஷங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பலருடைய தூக்கத்தை பறித்த பாடல் இது...!&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=zSCs9_wNt4Y"&gt;நேத்து ராத்திரி... &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1979 இல் வண்டிச்சக்கரம் படம் மூலம் சிலுக்கு என்ற பெரில் தமிழ் நாட்டை மகிழ்வித்த கறுப்பு கவாச்சி நடிகை தோழர் சில்க் ஸ்மிதா கடைசியில் தமிழ் நாட்டிலேயே தனது உயிரையும் பிரிந்திருந்தர் அவருடைய மரணமும் மறைவும் பல சர்ச்சைகளை கொண்டிருந்தாலும் அவர் பல இதயங்களில் இடம் பிடித்திருந்தார் என்பதும் அவசரது ரசிகர்களை அவர் ஒரு நாளும் ஏமாற்றியதுமில்லை என்பதும் அவருக்கு இன்றும் இருக்கும் ரசிகர்களின் மூலம் நாம் கண்டுகொள்ளலாம் । நடிக்கும் பொழுதும் சரி மறைந்த பிறகும் சரி சர்ச்சைகளோடேயே இருந்த சிலுக்கு தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது .&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க இயலாத ஒருவர் தோழர் சில்க் ஸ்மிதா...!&lt;br /&gt;&lt;br /&gt;பி கு : &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;* தோழர் சிலுக்கு நடித்த 'தங்கத்தாமரை' என்கிற வெளிவராத படம்தான் அவர் கடைசியாக நடித்த படம் என்று சில தகவல்கள் சொல்கிறது அந்தப்படத்தின் இயக்குனரான திருப்பதிராஜா தோழர் சில்க் ஸ்மிதாவைப்பற்றி ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதினார் என்று ஒரு தகவலும் இருக்கிறது ஆனால் அது பற்றிய விபரம எனக்கு தெரியவில்லை...&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;* சும்மா ஒரு மாறுதலுக்காக சிலுக்கு!&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7430698618763364074?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7430698618763364074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7430698618763364074' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7430698618763364074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7430698618763364074'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/09/blog-post_23.html' title='(மறைந்த)தோழர் சில்க் ஸ்மிதா...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SNlceqk8KbI/AAAAAAAAAQs/6pOPyWenHpE/s72-c/2.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-2984891864956191197</id><published>2008-09-18T22:04:00.005+05:30</published><updated>2008-09-18T22:57:22.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழவரலாற்றில்...'/><title type='text'>திலீபனின் நான்காம் நாள்...</title><content type='html'>பல நாட்களாக இணையப்பக்கம் வர முடியவில்லை அதனால் பதிய வேண்டும் என்று நினைத்த பல விடயங்கள் பதியப்படாமல் இருக்கிறது.இருக்கிற சூழலில் இருக்கிற மிக நெருக்கமான விடயம் இணையம் மட்டுமாகத்தான் இருந்தது அதற்கும் தற்பொழுது சிக்கல வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்டாதி 15ம் திகதி தியாகி திலீபனின் நினைவு நாட்கள் ஆரம்பமாகியிருக்கிறது வடக்கிலங்கை தற்பொழுது இருக்கிற நிலையில் அதனை நினைவு கூர்கிற நிகழ்வுகள் எந்தளவு இருக்கிறதென்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னிடம் அவன் நினைவுகளை அழிக்க முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போராளி என்பதிலும் அவன் இயல்புகள் வகையாகத்தான் என் மனதுக்கு அவன் நெருக்கமாயிருக்கிறான்.நிறைய பதிந்து போயின அவனுடைய நாட்களின் நினைவுகளும் அவற்றை நான் சிறுவயதில் நினைவு கூர்ந்த நிகழ்வுகளும்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் துளிகளை வரவழைத்து விடுகிற காட்சிகள் அவன் உண்ணாவிரதம் இருந்த காட்சிகளும் அதன் நினைவுகளும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் அனைவர் மனதிலும் அவனுக்கென்று தனி இடம் இருந்தாலும் என் மனதில் அவனுக்கு முதலிடம் இருந்தது ஈழ வரலாற்றில் எனக்குள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது இவன் மட்டும்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை சொட்டுச்சொட்டாய் விட்ட வீரன், உண்மை மாவீரன் அவன்! அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த கொள்கைப்பிடிப்பும் மன உறுதியும் தியாகமும் சாமானியர்களால் முடியாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ வரலாற்றில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் என்றும் என் மனதில் மாறாத இடத்தில் இருப்பது திலீபன்தான் அர்த்தமுள்ள போராளி அவன்! அவனுடைய காலத்தில் அந்த போராட்டத்துக்கு அவசியமும் அர்த்தமும் இருந்தது;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=QvjaJk81ZC8&amp;amp;feature=related"&gt;http://www.youtube.com/watch?v=QvjaJk81ZC8&amp;amp;feature=related&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/QvjaJk81ZC8&amp;amp;hl=" fs="1" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowfullscreen="true"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-2984891864956191197?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/2984891864956191197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=2984891864956191197' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/2984891864956191197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/2984891864956191197'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/09/blog-post.html' title='திலீபனின் நான்காம் நாள்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6492280357752952263</id><published>2008-08-30T23:59:00.027+05:30</published><updated>2008-08-31T01:02:36.650+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துயரத்தின் சாட்சிகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல் குறிப்புகள்...'/><title type='text'>பார்க்க விரும்பாத படங்கள்...!</title><content type='html'>ஜப்பானின் படங்களை பதிவாக்கிய அடுத்த நாளே இந்தப்படங்களை பதிவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்பொழுதிலிருந்த மனோ நிலையில் பதிவாக்கத்தோன்றவில்லை. கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது படங்களை பல தளங்களில் இருந்து தரவிறக்கி வைத்திருந்தேன்,இன்று அவற்றை சிலருக்கு மின்னஞ்சலும் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் பதிவாக்கலாம் என்கிற எண்ணத்தையும் செயல் படுத்தலாம் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;படங்களை பார்க்கும் பொழுது தோன்றிய என் பல விதமான சிந்தனைகளையும் குறிப்புகளாக எழுதினாலே அது ஒரு புத்தகம் அளவுக்கு நீளும் என்பதால் படங்கள் மட்டும் &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் எடுக்கப்பட்ட படங்கள்.தற்பொழுது நிலமை மேலும் கவலைக்கிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmTOwt0FtI/AAAAAAAAAQM/zBCm7hdrNpo/s1600-h/vanni+12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmTOwt0FtI/AAAAAAAAAQM/zBCm7hdrNpo/s320/vanni+12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240381523226793682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmTG16Kw_I/AAAAAAAAAP8/KMK9jQF4LH0/s1600-h/vanni+9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmTG16Kw_I/AAAAAAAAAP8/KMK9jQF4LH0/s320/vanni+9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240381387181835250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSz0yPG-I/AAAAAAAAAPU/uiHETLbiAPA/s1600-h/vanni+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSz0yPG-I/AAAAAAAAAPU/uiHETLbiAPA/s320/vanni+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240381060462615522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSvw5B6TI/AAAAAAAAAPM/CcuKpSSJrPY/s1600-h/vanni+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSvw5B6TI/AAAAAAAAAPM/CcuKpSSJrPY/s320/vanni+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380990697892146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSsaZ6uvI/AAAAAAAAAPE/Z0LPV4klpRs/s1600-h/16_07_08_Thunukkaay_12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSsaZ6uvI/AAAAAAAAAPE/Z0LPV4klpRs/s320/16_07_08_Thunukkaay_12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380933122210546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSlOMUNbI/AAAAAAAAAO0/l1IYCMAsInk/s1600-h/16_07_08_Thunukkaay_10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSlOMUNbI/AAAAAAAAAO0/l1IYCMAsInk/s320/16_07_08_Thunukkaay_10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380809584850354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSddKeFNI/AAAAAAAAAOk/9R-TTmDMVjQ/s1600-h/16_07_08_Thunukkaay_9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSddKeFNI/AAAAAAAAAOk/9R-TTmDMVjQ/s320/16_07_08_Thunukkaay_9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380676164687058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSWCq_ZDI/AAAAAAAAAOU/EGmlh_SVO9A/s1600-h/16_07_08_Thunukkaay_8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSWCq_ZDI/AAAAAAAAAOU/EGmlh_SVO9A/s320/16_07_08_Thunukkaay_8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380548794246194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSTPFEAwI/AAAAAAAAAOM/PdjwNiHjMkk/s1600-h/16_07_08_Thunukkaay_7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSTPFEAwI/AAAAAAAAAOM/PdjwNiHjMkk/s320/16_07_08_Thunukkaay_7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380500585218818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSG9KPKSI/AAAAAAAAAN8/tYPooqb5A20/s1600-h/16_07_08_Thunukkaay_6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSG9KPKSI/AAAAAAAAAN8/tYPooqb5A20/s320/16_07_08_Thunukkaay_6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380289616652578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSDNEI6HI/AAAAAAAAAN0/FX44yr90Ltw/s1600-h/16_07_08_Thunukkaay_5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmSDNEI6HI/AAAAAAAAAN0/FX44yr90Ltw/s320/16_07_08_Thunukkaay_5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380225166567538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR-5b623I/AAAAAAAAANs/8PPk4NC3LbM/s1600-h/16_07_08_Thunukkaay_4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR-5b623I/AAAAAAAAANs/8PPk4NC3LbM/s320/16_07_08_Thunukkaay_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380151178124146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR7SX615I/AAAAAAAAANk/hvKh0PcFWeI/s1600-h/16_07_08_Thunukkaay_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR7SX615I/AAAAAAAAANk/hvKh0PcFWeI/s320/16_07_08_Thunukkaay_3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380089152755602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR2zwoxuI/AAAAAAAAANc/e2wDdVtdlOY/s1600-h/16_07_08_Thunukkaay_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmR2zwoxuI/AAAAAAAAANc/e2wDdVtdlOY/s320/16_07_08_Thunukkaay_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240380012215453410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmRuVV3otI/AAAAAAAAANM/EM5cqj0Gjs0/s1600-h/16_07_08_Thunukkaay_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmRuVV3otI/AAAAAAAAANM/EM5cqj0Gjs0/s320/16_07_08_Thunukkaay_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5240379866611163858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு அல்லது குமுறல்:&lt;br /&gt;&lt;br /&gt;1)"மச்சான் லங்காவே ஜெயசூரியா நத்தங் பா மச்சான்" &lt;br /&gt;&lt;br /&gt;2)"நாங்கள் ஐடியா கப்பும் பாத்தம்...மென்டிஸ் சுப்பர் போலிங் மச்சான்"&lt;br /&gt;&lt;br /&gt;3)நான் இருக்கிற இடத்தில் எனக்கு இணையம் பயன் படுத்தக்கூடிய வசதி கிடைத்திருப்பதனாலலும் என்னிடம் வாசிக்கிற பழக்கம் இருப்பதனால் நான் சில நாட்களில்; தேவையான அல்லது குறிப்புகள் எடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அவற்றை பிரதி எடுத்து சென்று அறையில் வைத்து படிப்பது வழக்கம் என்பதனாலும் என்னிடம் தம்பி நாட்டு நிலமைகள் எப்படி என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற பதில் &lt;strong&gt;"அண்ணன் நான் அதுகள் பாக்கிறல்லை அண்ணன்"&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6492280357752952263?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6492280357752952263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6492280357752952263' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6492280357752952263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6492280357752952263'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/08/blog-post_30.html' title='பார்க்க விரும்பாத படங்கள்...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SLmTOwt0FtI/AAAAAAAAAQM/zBCm7hdrNpo/s72-c/vanni+12.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7653453727490262878</id><published>2008-08-12T21:52:00.003+05:30</published><updated>2008-08-12T21:57:27.915+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல் குறிப்புகள்...'/><title type='text'>சொல்ல விரும்பாதவை - 12.08.08</title><content type='html'>ஒரே பேரூந்தில் பிரயாணம் செய்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே அலுவலகங்களில் பணி செய்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பல்கலைக்கழகங்களில் படிக்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;கடிதப்போக்கு வரத்து இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல் பரிமாற்றங்களும் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;தொலை பேசி வசதிகள் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பணம் கொடுத்து வாங்கப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;கடைகளில் உட்காந்து சாப்பிட முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம் &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமும் நடக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;ஆள்கடத்தல்,குண்டு வெடிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போதல், தாக்குதல்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இடப்பெயர்வு இவைகளோடு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7653453727490262878?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7653453727490262878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7653453727490262878' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7653453727490262878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7653453727490262878'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/08/12-08-08.html' title='சொல்ல விரும்பாதவை - 12.08.08'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-879710618378386986</id><published>2008-08-10T19:59:00.005+05:30</published><updated>2008-08-10T20:08:06.437+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறல் குறிப்புகள்...'/><title type='text'>சொல்ல விரும்பாதவை - 10.08.08</title><content type='html'>கொம்பனித்தெருவை &lt;br /&gt;&lt;br /&gt;சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபாவைக்காட்டி பிச்சைக்காரார்களை &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சொறி நாய்களை பிடித்து அடைத்திருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சார்க் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;கோவணத்ததை கழுவி&lt;br /&gt;&lt;br /&gt;கொடியா ஏத்தினாலும் &lt;br /&gt;&lt;br /&gt;கோவணம் கோவணம்தானே...&lt;br /&gt;&lt;br /&gt;கும்பிடுவதற்கு விரும்பினால்&lt;br /&gt;&lt;br /&gt;தொணடர்கள் கிடைக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;நம்புவதற்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-879710618378386986?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/879710618378386986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=879710618378386986' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/879710618378386986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/879710618378386986'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/08/100808.html' title='சொல்ல விரும்பாதவை - 10.08.08'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-5360766182405075876</id><published>2008-07-31T06:23:00.012+05:30</published><updated>2008-11-13T17:43:21.859+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!</title><content type='html'>பதிவின் தலைப்பு மதிப்புக்குரிய இலங்கையின் மக்களுக்கு உரியது அதனால மற்றவர்கள் குறை கொள்ள வேண்டாம்...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள்தான் ஆனால் என்ன செய்ய என்ரை வயித்தெரிச்சலைக் கிளப்புற 'மெயில்' அனுப்புறதில அவங்களுக்கும் ஒரு சந்தோசம்...!அனுப்பட்டும் அந்த வயித்தெரிச்சைல உங்களோடையும் பகிர்ந்து கொண்டு "பெருமைப்படுகிறேன்"!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி எல்லோரும் கேள்விப்பட்ட இடங்கள்தான் ஆனா அது அணுகுண்டு போட்டு அழிஞ்ச இடமெண்டுற வகையிலையாத்தான் இருக்கும். அந்த இடங்கள் இப்ப எப்படி இருக்ககெண்டு எங்கடை இலங்கையின்ரை **ராண்டிகளுக்கு தெரியவேண்டாமே அதனாலதான் இந்த மெயில ஆளாளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின்ர பெருமை பேசுற 'மெயில்களும்' திரியுது அது எப்படியான மெயிலுகள் எண்டு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேணும் எண்டுறதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!!!???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQ_bAQSgI/AAAAAAAAANE/rDIchIT4vWQ/s1600-h/jap+10.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228979324120484354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQ_bAQSgI/AAAAAAAAANE/rDIchIT4vWQ/s320/jap+10.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQ4XUHxJI/AAAAAAAAAM8/Cej1MwJLemo/s1600-h/jap+9.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228979202870985874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQ4XUHxJI/AAAAAAAAAM8/Cej1MwJLemo/s320/jap+9.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQw175v7I/AAAAAAAAAM0/inQkMU5zsM4/s1600-h/jap+8.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228979073651949490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQw175v7I/AAAAAAAAAM0/inQkMU5zsM4/s320/jap+8.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQkwUTUqI/AAAAAAAAAMs/7TG6gi-cNOE/s1600-h/jap+7.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978865985245858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQkwUTUqI/AAAAAAAAAMs/7TG6gi-cNOE/s320/jap+7.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQcNMVrOI/AAAAAAAAAMk/UDzlwbXLVyg/s1600-h/jap+6.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978719117651170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQcNMVrOI/AAAAAAAAAMk/UDzlwbXLVyg/s320/jap+6.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQR84slZI/AAAAAAAAAMc/j6htf0mEtN0/s1600-h/jap+5.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978542941607314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQR84slZI/AAAAAAAAAMc/j6htf0mEtN0/s320/jap+5.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQLSvRMvI/AAAAAAAAAMU/N1kILxHknDM/s1600-h/jap+4.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978428548559602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQLSvRMvI/AAAAAAAAAMU/N1kILxHknDM/s320/jap+4.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQDy1DeZI/AAAAAAAAAMM/wG-6qFpUgqM/s1600-h/jap3.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978299723807122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQDy1DeZI/AAAAAAAAAMM/wG-6qFpUgqM/s320/jap3.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEP9BC3KsI/AAAAAAAAAME/tvGZ_1lbMaQ/s1600-h/jap+2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978183280732866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEP9BC3KsI/AAAAAAAAAME/tvGZ_1lbMaQ/s320/jap+2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEPz5PUBvI/AAAAAAAAAL8/LK_fwD9DHMc/s1600-h/jap1.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228978026566649586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEPz5PUBvI/AAAAAAAAAL8/LK_fwD9DHMc/s320/jap1.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEPmcCfKoI/AAAAAAAAAL0/k2_Nv1n4cmM/s1600-h/jap+10.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228977795389926018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEPmcCfKoI/AAAAAAAAAL0/k2_Nv1n4cmM/s320/jap+10.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We all know that Hiroshima and Nagasaki were destroyed in August 1945 after explosion of Nuclear bomb.&lt;br /&gt;However little we know about progress the people of that land made during the past 62years.&lt;br /&gt;Here are some photos.&lt;br /&gt;&lt;br /&gt;THE COLOURFUL CITY...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-5360766182405075876?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/5360766182405075876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=5360766182405075876' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5360766182405075876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5360766182405075876'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/07/blog-post_31.html' title='பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/SJEQ_bAQSgI/AAAAAAAAANE/rDIchIT4vWQ/s72-c/jap+10.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1958423250303197015</id><published>2008-07-24T04:53:00.007+05:30</published><updated>2008-07-24T05:38:11.467+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும்...!</title><content type='html'>நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டது...இருந்தும் எந்த மாற்றமும் இல்லை இலங்கையில்,இன்னும் சிக்கல்கள் அதிகமாயிருக்கிறதொழிய மாற்றம் எதுவும் ஆக்க பூர்வமாக இல்லை. &lt;strong&gt;கலவரமாக இல்லையே ஒழிய இன அழிப்பும் உயிரழிப்பும்  நடந்து கொண்டே இருக்கிறது...!&lt;/strong&gt;&lt;br /&gt;இருபத்தைந்து ஆண்டுகளின் பிறகும் சந்ததிகளின் சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம்...! என்னதான் உலகமும் அறிவும் வளர்ச்சி அடைந்தாலும் இலங்கை மஹா ஜனங்களின் சிந்தனை வளர்ச்சி அந்த அளவில்தான் இருக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த இளைய சமூகம்! எதுவும் விளங்காமல் இருக்கிறதா அல்லது, எமக்கென்ன என்கிற போக்கில் போய்க்கொண்டிருக்கிறதா?! இறப்பும் இழப்பும் சுயத்துக்கு நிகழும் பொழுதில்தான் பாதிப்பை உணருமா?! அல்லது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தில் இருக்கிறதா?!எனக்கென்றால் எதுவுமே புரியவில்லை...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுக இளைய சமுதாயமே புதிதாய் பிறந்த நாம் இன்னும் அதே பழைய கேவலங்களிலேயே உழலுவதா படித்த பகுத்தறியும் திறண்படைத்த உனக்கு இலங்கையின் இந்த நிலமை அரசியலின் தந்திரம் என்பது இன்னமும் புரியவில்லையா...?&lt;br /&gt;&lt;br /&gt;பழைய கதைகளைப்பேசி நாட்டை கூறுபோடுகிற பிணந்தின்னிகளின்கையில் இன்னமும் நம் நாடு இருக்க வேண்டுமா...?&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் இந்த யுத்தம் நம்மிடம் மனிதம் இருக்கிறது அறிவும் ஆற்றலும் சிந்தனை திறணும் படைப்பாற்றலும் இருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;எழுவோம் இந்த நாட்டின் பொருளாதார அரசியலை மீளக்கட்டமைப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும் நட்பும் மட்டுமே பாராட்டுகிற புதமியதொரு சமூகம் படைப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலவரங்கள் நினைவு கூர்வது ஏதாவதொரு மாற்றம் நிகழ்வதற்காகவே...&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தைந்து வருடங்கள் போதாதா இலங்கை ஜனங்களே உங்களுக்கு&lt;br /&gt;நாம் இன்னமும் கறுப்பு பகல்களுக்கேள்தான் இருக்கிறோம் என்பதை கண்டறிய...&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் என்னருமை சகோதரர்களே...&lt;br /&gt;இனியும் பொறுக்காதிருப்போம் நாட்டை யுத்தமும், அரசியலும், பழிதீர்க்கும் வெறியும் பாழ்படுத்துவதை...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வரலாற்றின் கறுப்பு பக்கங்களை மறப்போம் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://padamkadal.blogspot.com/2008/07/1983.html&lt;br /&gt;&lt;br /&gt;(யூலைக்கலவரம் தொடர்பான டி. ஜே அண்ணனின் பதிவு...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://padamkadal.blogspot.com/2008/07/1983.htmll"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1958423250303197015?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1958423250303197015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1958423250303197015' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1958423250303197015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1958423250303197015'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/07/blog-post.html' title='இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும்...!'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-950833959355387633</id><published>2008-06-30T23:30:00.008+05:30</published><updated>2008-07-05T03:48:40.682+05:30</updated><title type='text'>பிரிய தர்ஷினியும்  குருவியும்...</title><content type='html'>பிரிய தர்ஷினியும்  குருவியும்... இவளை என்னவென்று சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த காலத்து இளைஞர்கள் என்ன மாதிரி சமுக சிந்தனையோட நாட்டுக்காக செயல்படணுங்கிற உயர்ந்த கருத்தோட  குடும்பத்தையும் தகப்பனையும் காப்பாற்றுதல், நாட்டை சமூக துரோகிகளிடம இருந்து காப்பாற்றுதல், காதலியை காப்பாற்றி குடும்பத்தோடு சேருதல்ங்கிற முப்பரிமாண கதாபாத்திரத்தில விஜய் சிறப்பாக நடடிச்சிருக்கிற படம்தான் குருவி" இந்த கருத்தை நான் சொன்னதுன்னு தப்பா எடுத்துக்காதிங்க,இது நம்ம கலைஞர் ரிவி படவரிசை படத்துல பிரிய தர்ஷினி சொன்னது...&lt;br /&gt;&lt;br /&gt;பிரிய தர்ஷினிக்காக சில நேரங்களில் நான் பார்க்கிற நிகழ்ச்சிகளில் கலைஞர் ரிவி படவரிசை பத்தும் ஒன்று. நேற்று எதேச்சையாக "நைட் டியுட்டி"  முடிஞ்சு அறைக்கு வந்து ரிவியை போட்டால் நிகழ்ச்சி போய்கொண்டிருக்கு  வேலை முடிந்து வந்து செய்கிற வழைமையான காரியங்களை கவனித்துக்கொண்டே பிரிய தர்ஷனியை... மன்னிச்சுங்குங்க நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன், அப்ப இரண்டாவது இடத்துல இருக்கிறது நம்ம குருவி படமென்று ஏற்கனவே தெரிஞ்சாலும் அதுக்கு பிரிய தர்ஷனி  சொன்ன கருத்து இருக்கே நான் அப்படியே கடகடகன்னு  சிரிச்சசிட்டேன். அந்தப்பொண்ணு  வார்தைகனைள நல்லா உச்சரிக்கும்றதுக்காக எதை வேணும்னாலும் எழுதிக் கொடுத்திடுவிங்களா மக்காள்; என்னைய இப்படி சிந்திக்க வச்சிட்டிங்களே? அது என்னண்ணே முப்பரிமாண கதாபாத்திரம்? அப்ப தசாவதாரம் எத்தைனை பரிமாணம்ணே... சரி சிரிச்சதுல என்ன தப்புங்கறிங்களா நல்ல வேளை நான் மட்டும்தான் அறையில இருந்தேன் அறை நண்பன் இருந்திருந்தான்னா என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்திருப்பான் வீட்டுக்கு பண்ணி சொன்னாலும் சொல்லியிருப்பான்  ஏனெண்டா சமீப காலமா தமிழ் மணம் தவிர வேற காரியமே கிடையாது எனக்கு,அதில்லை அப்படின்னா நேரங்களில்றூமிலதான் இருப்பேன் றூமில இருக்கிறப்போ... றூம்மேட்ஸ் கலைஞர் ரிவிதான் அதிலையும்  வைர செஞ்சம்  நம்ம குடும்பம்னு போட்டு என்னோட பிறசரை கூட்டுறதுல என்ன சந்தோசமோ தெரியலை இந்த சீரியல் காரங்களுக்கு, கலைஞர் ரிவியை போட்டு பாக்கிற நிகழ்ச்சிகளை பாத்தால் கொலைவெறிதான் வரும் திட்டிதீர்த்திடுவேன்,சில  என்னையும் அறியாமல் சிரிப்பு வந்திடும்  இதைப்பாத்த்து பாத்து அவங்கள் எனக்கு ஏதோ நடந்திடிச்சு என்று நினைச்சதுல தப்பில்லைதானே......அடிக்கடி எனக்கும் அறை நண்பர்களுக்கும் சண்டையெல்லாம் கூட வந்திருக்கு பின்ன தாங்க முடியாம நான் ரிவி  பண்ணினா சும்மா இருப்பாங்களா ஆனா அதுவும ஒரு சுவாரஸ்யமான தருணங்கள்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட கொடுமை என்னன்னு கேட்டிங்கன்னா! &lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சி வந்து அக்காவை நல்லா இருக்க விட மாட்டேன்னு பொருமுறதும், அக்கா வந்து நான் மாமனார் பேருல வியாபாரம் தொடங்கறேன் நீங்கல்லாம் ஆதரவு தருவிங்கன்னு நம்புறோம்னு நம்ம தலையில மிளாகாய் அரைக்கப் போறோம்னுறதை வேற மாதிரி சொல்லுறதும் என்ன கொடுமையப்பா இது தமிழ் நாடே இப்படித்தான் இருக்கா அல்லது???? இந்த ஸீரியல் பாக்கிற பெண்களுடைய மனநிலை எப்படி இருக்குங்கிறத வச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணினா நல்லா இருக்ம்னு நினைக்கிறேன்(வெள்ளைக்காரன் எது எதுக்கோல்லாம் ஆராய்ச்சி பண்ணும்போது...)அதுக்கப்புறம் மெகா ஸீரியலை தடைசெஞ்சாலும் செஞ்சுருவாங்க பின்ன என்னங்க நல்லவங்க எப்பவுமே சோப்பிணாங்கி மாதிரி அழுதுகிட்டே இருப்பாங்களாம் கெட்டவங்க செய்யுறதெல்லாம் செய்து சந்தோசமா வாந்துட்டு வாழந்து முடியுற நாட்களில வந்து (அப்புறம் சீரியல் முடிய அவ்வளவு நாள் ஆகாதா) மன்னிப்பு கேட்க நல்லவுங்க பெருந்தன்மையா மன்னிச்சுருவாங்களாம் அப்படின்னா நல்லவங்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா...?&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லை  இப்பல்லாம் பழைய படங்கள்ள இருந்து எடுத்து அங்கங்க சிச்சுவேசன் சாங் போடுறாங்கப்பா சீரியல்ல அதை விடுங்கோ பரவாயில்லை.. கடைசியா என் கண்ணுல பட்ட சீரியல் எபிஸோட்டோட முடிவில சொத்தெல்லாம் எழுதிக்கொடுத்துட்டு பிரிஞ்சு போய் வியாபாரம் பண்ண இருக்ககிற அக்கா வோட பாங்க் லோனை தடுக்கிறதுக்காக பாங்க் போய் குழப்பிட்டு வந்து அவளை நடு ரோட்டுல கஷ்டப்பட வைக்கணும்னு சொல்லுவா  அந்த ஸீனோட தொடரும் போடுவாங்கன்னு பாத்தா தங்கச்சியோட முகத்தை திரையில விட்டுட்டு... &lt;br /&gt;இவளை என்னவென்று சொல்ல ...?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னு  முடிப்பாரு டைரைக்டர் சிகாமணி, அடப்பாவிகளா பிழைப்புக்காக  இந்த மாதிரி சீரியல் எடுக்கிற &lt;br /&gt;&lt;br /&gt;உங்களை என்னவென்று சொல்ல...?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-950833959355387633?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/950833959355387633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=950833959355387633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/950833959355387633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/950833959355387633'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/06/blog-post_30.html' title='பிரிய தர்ஷினியும்  குருவியும்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6797550422586446119</id><published>2008-06-22T00:46:00.005+05:30</published><updated>2008-06-22T01:03:10.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>ஒரு கிலோ அரிசி 130 ரூபா, சடலங்கள் மீட்பு...</title><content type='html'>யாழ்ப்பாணத்துல இருக்கிற பிள்ளையளுக்கு சாப்பிட வழியில்லை படிக்கவும் வழியல்லை இருந்தாலும் எங்கடை பிள்ளையள் படிப்பை கைவிடுறதில்லை எண்டுறதிலை எனக்கு தனிப்பட்ட பெருமை இருக்கு விளக்கு கொழுத்து மண்ணெண்ணை இல்லையெண்டாலும் படிச்சு கம்பஸ் போற பிள்ளையள் எங்கடை பிள்ளையள் ஆனா இண்டைக்கு இருக்கிற நிலமையைப்பாத்தா பயமாயிருக்கு நாட்டில சனமில்லை இருக்கிற சனத்துக்கு வாழ வழியில்லை! என்ன செய்யுறது...பின்ன என்னத்தை நான் சொல்ல ஒரு கிலோ அரிசி 130 ரூபா எண்டால் மற்ற தேவையான சாமான்களின்ரை விலையை கேக்க வேணுமோ...?விலைவாசியை கவனிக்கிறதுக்கெண்டு இருக்கிற ஆக்களும் ஒருத்தரும் கடைமையில இல்லையாம் பாவம் அவையளுக்கு எத்தினை கஷ்டமோ? கப்பல்ல வாற கொஞ்ச சாமான்கள் தான் எல்லா தேவைக்கும் எண்டால் என்ன செய்யுறது யாழ்ப்பாணம்??? ஆரோ சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தல இருக்கிற சனம் எல்லாம் மன உளைச்சலால பாதிக்கப்பட்டிருக்காம் பொறுத்துக்கொள்ளுங்கோ தாகம் தீரேக்க இருக்கிற மிச்சம் சொச்சம் சனமும் என்னநிலமைக்கு வந்துடுமோ ஆருக்கு தெரியும்...!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;அவைத்தலைவராம் அது யாரை அவைத்தலைவர் எண்டு சொல்லுறதெண்டு எனக்கு தெரியாது ஆனா அவற்றை பெயர் நிமால் சிறீ பால டி சில்வா எண்டு சொல்லிச்சினை அவரென்ன சொல்லியிருக்கிறார் எண்டால் இலங்கையில மட்டுமில்லையாம் உலகம் முழுக்க  இதுதானாம் நடக்குதெண்டு உலகம் முழுக்க உதே நடக்குகுது நான் தெரியமத்தான் கேக்குறன் எந்த ஊரிலை நடக்குது இந்த மாதிரி கேவலமான பொருளாதாரத்தோட தேவையில்லாத ஒரு பிரச்சனை...&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;நாட்டில சாப்பிட வழியில்லை, நிம்மதியா இருக்க வழியில்லை இந்த கேட்டுக்குள்ள அவையின்ர தரப்பில இந்தனைபேர் பலி, இவையின்ர தரப்பில இத்தனைபேர் பலி, பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்று, காவலரண்கள் சேதப்படத்தப்பட்டது, எண்டு பெருமையான செய்திகள் வேறை-அதுக்கு மாறி மாறி மறுப்பறிக்கைளும் என்ன கொடுமையப்பா இது!. போதாக்குறைக்கு அந்த பஸ்ஸில குண்டு வெடிப்பு, இந்த கடையில குண்டு வெடிப்பு, அந்த இடத்தில குண்டுத்தாக்குதல், இந்த இடத்தில இத்தனைபேர் பலி எண்டும் அதுக்கு போட்டியா இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலைகளும், ஆள் கடத்தல்களும், சடலங்கள் மீட்பும் எண்டு எந்தப்பத்திரிகையை பாத்தாலும் நாட்டின்ரை பெருமை சொல்கிற செய்திகள் தானே வருகுது மற்ற நாடுகளைப்போல; இதிலை விலைவாசி கூடினா நாட்டுக்கொண்டும் குறையப்போறல்லை தானே...?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6797550422586446119?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6797550422586446119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6797550422586446119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6797550422586446119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6797550422586446119'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/06/130.html' title='ஒரு கிலோ அரிசி 130 ரூபா, சடலங்கள் மீட்பு...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-5703903845409873389</id><published>2008-06-18T08:32:00.003+05:30</published><updated>2008-06-18T08:41:36.685+05:30</updated><title type='text'>நான் தசாவதாரத்தை எழுதப்போதில்லை...</title><content type='html'>தசாவதாரம் தசாவதாரம் தசாவதாரம் எங்கு பார்த்தாலும் தசாவதாரம் முறையாக படத்தை பாத்தவங்க எழுதினாலும் பரவாயில்லை சும்மா ஒரு தகவல் சொல்கிற பதிவு போட்டவங்க கூட தசாவதாரத்தோட சம்பந்தப்படுத்தி தலைப்பு வச்சு போட்டிருக்கினம்.படம் பார்த்தவர்கள், பார்க்காதவார்கள், படம் பார்க்கப்போய் பாக்க முடியாமல் வந்தவர்கள்,படம் பார்த்து நொந்தவர்கள் என்று பலதரப்பட்ட திறமை சாலிகளும் பதிவு போட்டிருந்தினம்.பதிவுகளை படிச்சதிலயே படத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது  படம் பாக்கப் பாக்க பதிவுகளின்ரை தலைப்புகள் வந்து பயமறுத்திக்கொண்டே இருந்தது கடைசியில கிடைச்ச மட்டமான குறுந்தகடும் விமர்சனங்களும் சேர்ந்து படத்தை பைத்தியக்காரனின் தசாவதாரம் பதிவின் தலைப்பு மாதிரி ஆக்கிவிட்டது. http://naayakan.blogspot.com/2008/06/blog-post.htm(பதிவுக்கான தொடுப்பு இது)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படம் எடுத்திருக்கினம் அதுக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் குடுத்திட்டினம் அது சரி அதுக்காக அதை கிழிச்சு தொங்கவிட்டா எப்படி...சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா ...&lt;br /&gt;&lt;br /&gt; "இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாய்க்கிப்புட்டாய்ங்கடா" எண்டு வடிவேலு சொல்லுறது  மாதிரி உலக நாயகன் உலகத்தரம் என்று சொல்லிச் சொல்லியே படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியதும் இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாகலாம்... தேவயில்லாதது பத்து வேடங்கள் அவசியமற்ற பாத்திரப்படைப்புகள் என்று கமல் இந்தப்படத்தில் தன் சுயத்தை இழந்திருப்பது தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற படி இந்த வைணவர் - சைவர் கமல்; கடவுள் இருக்கிறாரென்கிறாரா இல்லையென்கிறாரா அல்லது கடவுள் வேணுமென்கிறாரா என்கிற நுண்ணரசியலெல்லாம் எனக்கு தெரியாதப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;கமல் நல்ல கலைஞன் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது...நல்ல உடல் மொழியும் இயல்பான நடிப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது..ஆனால் தசாவதாரம் போன்ற படங்களை விட சாதாரணமான உணர்வுகளை சொல்கிற படங்களில் அவரால் நிறைய ஜொலிக்க முடியும் என்பது என்கருத்து...&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன கரைச்சலப்பா தசாவதாரத்தை எழுதப்போவதில்லை எண்டு சொல்லிப்போட்டு அதைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறியள் எண்ட சலிப்புகளுக்கு முன்னால் கமலை நான் ரசித்த ஒரு படத்திலிருந்து...ஒரு காட்சியோடு பதிவை நிறைவுசெய்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=6c_y0_fSPp0  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் காடசியை பதிவிலேயே காடசிப்படுத்தினால் சுவாரஸ்யம் இருக்காது அதனால் பதிவுக்கான தொடுப்பு மட்டும் கொடுத்திருக்கிறேன் (பொறுமை பொறுமை) பாத்துக்குங்க..&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: நான் இன்னமும் படம் பார்க்கவில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-5703903845409873389?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/5703903845409873389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=5703903845409873389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5703903845409873389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5703903845409873389'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/06/blog-post_18.html' title='நான் தசாவதாரத்தை எழுதப்போதில்லை...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6332343390763657635</id><published>2008-06-02T03:04:00.003+05:30</published><updated>2008-06-02T03:27:14.251+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>சிறப்பு உறுப்பினர் பாலகுமாரனும் நானும்...</title><content type='html'>&lt;strong&gt;முதல்ல என்ரை கண்ணுல பட்ட ஒரு செய்தி ....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விகாரமாதேவி கருவுற்றிருந்த போதும் தமிழின அழிப்பு வெறி இருந்தது: க.வே.பாலகுமாரன்&lt;br /&gt;[புதன்கிழமை, 28 மே 2008, 03:21 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]&lt;br /&gt;துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;முறிகண்டியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட  மக்களின் வணக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:&lt;br /&gt;2500 ஆண்டு காலமாக குருதி குடிக்கும் வெறியில் தமிழினத்தை சிங்களம் படுகொலை செய்கின்றது.&lt;br /&gt;தமிழினத்தை அழிக்கும் வெறி சிங்கள மக்களிடம் உறைந்து போய் உள்ளது. துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் தமிழனின் பச்சைக்குருதியை குடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்று அவர்களின் இதிகாசம் சொல்கின்றது.&lt;br /&gt;தேசத்தின் இருப்பில் இந்தப் படுகொலைச் செய்தி இடிக்கு மேல் இடியாக வந்து சேர்ந்தது. பாரதிபுரத்திலும் மலையாளபுரத்திலும் காற்று ஆடவில்லை. &lt;br /&gt;தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் வேர்களில் காலம் காலமாக உள்ளது. பெரும் புயல் காற்றில் விளக்குச்சுடர் அசைகின்ற மாதிரி நாம் அசைகின்றோம். &lt;br /&gt;இத்துயரத்தை அழுது கொட்டிய பின்னர் இந்தப் பெற்றோரை, உறவுகளை, இழந்தவர்கள் நாளைக்கு ஒளியாக மாறி பின் பொறியாக மாறுவார்கள். அவர்கள் தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உதவுவார்கள். &lt;br /&gt;இந்த பசுந்தளிர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து சிங்கள அரசிற்கு தக்க பாடம் புகட்டவேண்டியது நமது கடமை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்ப நான் புலம்பின கதையள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன 2500 வருசத்துக்கு மந்தியோ என்ன கொடுமையப்பா இது நான் 30 வருசத்துக்கு முந்தின கதையே வேண்டாம் எண்டு சொல்லுறன் இது என்னடாண்டால் 2500 வருசத்துக்கு முதலே இருந்ததாம்.. கொடுமையடா சாமி...&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும்தானே அங்கங்க குண்டுவச்சு பீதியைக்கிளப்புறம்; அதுக்கென்ன சொல்லுறியள் அடிக்க வராதையுங்கோ ஐயா நான் சின்னப்பெடியன் உண்மையா எனக்கு நல்ல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள் என்ரை நண்பர்களுக்கு ஒரு கவலையெண்டால் அது எனக்கும்தானே நீங்களே சொல்லுங்கோ உங்கடை ஆக்களுக்கு ஒரு கவலை எண்டால் அது உங்களையும் கஸ்டபபடுத்தும்தானே... நல்ல சந்தோசமான வாழ்க்கை வாழத்தானே அழுது கொண்டு பிறக்கிறம்...&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாம நாட்டுக்குள்ள நடக்கிற பதிலுக்கு பதில் பிரச்சனைகளால நல்லதொரு இளைய சமுதாயம் நாசமாப்போகுது மஹிந்தவும் சொல்லுக்கேக்க மாட்டார்  அந்தப்பக்ம் இருக்கிற ஆக்களும் அப்பிடித்தான் அதாலை நீங்கள் ஆரையாவது இல்லாமப்பண்ணோணும் எண்டால் யுத்தத்தையும் உந்த கேவலமான அரசியல்வாதிகளையும் இல்லாமப்பண்ணுங்கோ அதுக்கு நானும் வாறன்....&lt;br /&gt;&lt;br /&gt;ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு 2000 ம் ஆண்டு பிறந்த எந்தக்குழந்தைக்கு தெரியும் யுத்தமும்  இனப்பிரச்சனையும் அதுகளுக்கெல்லாம் ஏனிந்த கொடுமை... &lt;br /&gt;&lt;br /&gt;பேசுறதுக்கு ஒரு மேடைகிடைச்சாப்போதுமே உப்பிடித்தான் நடேசண்ணனும் கடுகு சஞ்சிகை வெளியீட்டுல பேசினார் அவர் பேசினதுலயும் உப்பிடித்தான் பெடியளுக்கு படிப்பு வேணும் கல்வி வசதிகள் வேணும் அப்படி இப்படி என எல்லாம் சொன்னார் ஆனால் அதுக்கான சூழலைப்பற்றி ஒண்டும் சொல்லையில்லை வன்னிக்க இருக்குற பெடியளுக்க படிக்க மனம் வருமே  நீங்களே சொல்லுங்கோ படிக்கிற பெடியளுக்கு "படி" எண்டு கூட தேவையில்லாம சொல்லக்கூடாதாம் ஆனா பெடியள் படிக்குதுகளோ இல்லையோ அதுகளுக்கு கட்டாயம் துவக்குப்பிடிக்கதெரிய வேணும், அது, இது எண்டு பல பிரச்சனைகள் பிள்ளை  எப்படிப்படிக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;பழைய கதையளை பேசாதையுங்கோ அண்ணன்...&lt;br /&gt;&lt;br /&gt;2500 வருசத்துக்கு முன்னமே அழிக்க நினைச்சால் இந்தளவுக்கு அழிஞ்சிருக்கோணும் அந்த அந்த பழைய கதைகளெல்லாம எதுக்கு ஐயா எங்களுக்கு நாங்க இப்பத்தான் பிறந்திருக்கோம் இன்னும் எவ்வளவு நாளைக்கு வாழ்வோம் சொல்ல முடியாதே ... அதனால விட்டுடுங்க வாழ்ந்துட்டுப்போறோம் &lt;br /&gt;&lt;br /&gt;இது நான் மட்டும் சொல்லுற கதையில்ல நிறைய சகோதர மொழி நண்பர்களும் இதைத்தான் சொல்லுகினம். இளைய சமுதாயம் புரிந்துணர்வோடு இருக்கிறது சோத்துக்கும் பணத்துக்கும் கும்பிடு போடுற சில மோடையர் கூட்டம்தான் யுத்தத்தை தூண்டுகிறது  மக்கள் துணிந்துவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இப்பிடிச்சொல்லுறியள் வன்னிக்கை இருக்கிற சனம் என்ன சொல்லுதண்ணன் மிச்சமிருக்கிற வாழ்க்கையை என்ன செய்யுறதெண்டு யோசிக்குது அப்பிடித்தானே...&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பொறுங்கோ அடுத்த பதிவில எங்கடை மஹிந்த மாத்தையா என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் அது இதைவிட பெரிய கொடுமையா இருக்கும் போல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6332343390763657635?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6332343390763657635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6332343390763657635' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6332343390763657635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6332343390763657635'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/06/blog-post.html' title='சிறப்பு உறுப்பினர் பாலகுமாரனும் நானும்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-3147338717083135198</id><published>2008-05-22T03:07:00.006+05:30</published><updated>2008-05-22T04:19:13.742+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கவின் பதில்களும் என்னுடைய புலம்பல்களும்...</title><content type='html'>ஒரு இணையத்தளத்தினை கடந்து செல்கையில் என் கண்களுக்கு தட்டுப்பட்ட பிரதமரின் பதில்களும் என் சிற்றறிவுக்கு வந்த சிந்தனைகளும் (பதிவு போடுவதற்கு ஒரு சாட்டு) ஏதாவது எழுதவேணும்தானே எனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் கிடையாது சின்ன வயதிலிருந்தே அரசியல் என்றால் அது ஒரு திருகுதாளம் பண்ணுகிற தொழில் என்றுதான் கருத்து இருந்து கொண்டிருக்கிறது எனக்கு:)&lt;br /&gt;&lt;br /&gt;போடுவதே உப்புச்சப்பில்லாத பதிவு அதில என்னுடைய சுயபுராணம் வேறை தேவையோ அதனால கனக்க அலட்டாம பதிய வந்த விசயத்தை பதிஞ்சு போட்டு போறன் படிக்க முடிஞ்சா படியுங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசின் ஊடகமான ஏரிக்கரை பத்திரிகையின் வாரப் பதிப்புக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;தமிழீழத்தை ஆதரித்து தனது பிரச்சினைகளை இந்தியா அதிகரித்துக்கொள்ளாது: &lt;br /&gt;சிறிலங்கா நம்பிக்கை  தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய் தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்&lt;/strong&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இந்தியா இதைக்கேட்டியோ நீ நல்ல கதைதான் பாத்தியோ! அதுவும் சரிதான் உனக்கே எத்தனை பிரச்சனை இருக்கு நீயே தமிழ் மக்களெண்டால் அது ராஜீவைச்சுட்டாக்கள் எண்டுதானே நினைச்சுக்கொண்டிருக்கிறாய் உனக்கின்னும் அந்த விசயமே தெளிவாகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முன்னர் ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த வரதராஜப்பெருமாள் போன்று பிள்ளையானும் இந்தியாவினால்தான் இயக்கப்படுகிறாரா என்று கேட்ட கேள்விக்கு;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது நடவடிக்கைகளை தாமே மேற்கொள்வர் என்று அவர் பதிலளித்திருக்கிறார்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையான் ஆரோட இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவர் என்ன செய்யப்போறார் எணடுறதுதானே இப்ப சனத்தின்ரை கேள்வியெல்லாம்...&lt;br /&gt;(முதல் அவர் பதவியில இருக்கோணும் இருந்தாலும் உயிரோட இருக்கோணுமே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"கருணா நாடு திரும்பிய பின்னர் பிள்ளையான் தலைமையிலான குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு;&lt;br /&gt;&lt;br /&gt;"அது பிள்ளையான் குழுவைப் பொறுத்தது। அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப கருணாம்மானுக்கு ஒரு தனி இடம் அரசாங்கத்தில இருக்கெண்டுறது வெட்ட வெளிச்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வட போர்முனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்;&lt;br /&gt;&lt;br /&gt;"முதல் முறையாக விடுதலைப் புலிகள் வன்னியில் நான்கு போர் முனைகளால் முன்னேறும் அரச படையினரை எதிர்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;90 ஆயிரம் படையினரின் இந்த முற்றுகையின் முன்னால் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. சிறிது சிறிதாக அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. சண்டையிடுவதற்கு ஒருவருமே எஞ்சியிராத நிலை வெகு விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடக்குது வடக்கில இனி என்ன நடக்கப்போகுது?  சண்டைபிடிக்கிறது ஆளில்லாமல் போகலாம் சரி அது வேறை விசயம் வடக்கில இருக்கிறதுக்கு ஆக்களிருப்பினம் தானே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அமைதிப் பேச்சுக்கள் குறித்து கேட்டபோது;&lt;br /&gt;"விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற கதைக்கே இனி இடமில்லை. இது விடயத்தில் எந்த புறச்சக்திகளின் கட்டளைக்கும் அரசு அடிபணியாது"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஒரு முடிவுக்கு வந்துதான் நிப்பாட்டுவினைபோல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"வெளிநாடுகள் எமக்கு நண்பர்களாக இருக்கும் வரை அவர்களின் பங்கு, பணி பாராட்டப்படும் எமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை அவர்களுக்கு கிடையாது அந்த வகையில் விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தை செய்து கொள்ளவும் அரசு தயாரில்லை"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மட ஆக்கள் எல்லாம பெரிய சண்டியர்களாகிவிட்டினம் ஒசாமா ரேஞசுக்கு அடுத்த நாடுகளோட சவால் விடுகிற அளவுக்கு:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுக்களில் தமக்குள்ள நேர்மையை காண்பித்தால் அது தொடர்பாக அரசு பரசீலிக்கும். அமைதிப் பேச்சுக்கள் வெளிநாடுகளில் ஒன்றும் நடைபெறாது. உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டில்தான் பேசப்படும் என்று கூறியுள்ளார்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப இவ்வளவு நாளும் என்னத்தைக்காட்டி பேசினவையள் என்ன நீங்கள் சொல்லுறியள் எனக்கு விளங்கையில்லை, என்னடா கேக்குறவன் கேணையன் எண்டால் எனக்கு வாயில வருகுது நல்லா...&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் நடக்க மாட்டுதெண்டுறது நல்ல விசயம்தான் தேவையில்லாத மூக்கு நுழைப்புகளையும் அரசியல் தலையீடுகளையும் குறைச்சுக்கொள்ளலாம் அனால் இரண்டு தரப்பும் பேச வாறதுக்கு முன்னம் சில முடிவுகளெடுத்துக்கொண்டு வாறது நல்லது எண்டுறது என்னுடைய எண்ணம் பேச்சுவார்த்தை மேசை கொத்து ரொட்டி தட்டாகக்கூடாது பாருங்கோ...அதோட ஆராருக்கு என்ன வேசம் அவையின்ர பாத்திரத்துக்கு என்ன கதை வசனம் ஆருக்கு பதிலா ஆர் பின்னணிக்குரல் குடுக்குறது எண்டெல்லாம சரியாக்கவனிக்க வேணும் முக்கிமான விசயம் எத்தனை எபிசோட் பேசுறது முடிவுரை என்ன எண்டுறதையும் முதலே தீர்மானிச்சுங்கொள்ளுங்கோ ஏனெண்டால் பேசப்போறது நீங்கள் அதைக்கேக்கப்போறதும் நீங்கள் தானே சனம் உப்பிடி எத்தினையைப்பாத்துட்டுது...&lt;br /&gt;&lt;br /&gt;உவர் இப்பிடிச்சொல்லுறார் அவர் வெளிநாடுகளிட்டை என்னென்னவோ சொல்லுறார் உங்கடை கூத்துகளைப்பாத்தா உங்களுக்கே சிரிப்பு வரயில்லையே எதிர்காலத்தில உங்கடை பேரப்பிள்ளைகள் படிக்கேக்க இலங்கையின் அரசியல் என்றால் எல்லாம விரும்பிப்படிக்குங்கள் அவ்வளவு சிரிப்பு வருகிற பாடமாத்தான் அது இருக்கும்அதனாலதான் நான் இளைய சமுதாயத்திட்டை அடிக்கடி கேக்குறது இலங்கையின்ரை வரலாற்றை மாற்றி எழுதுவம் வாங்கோவெண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இந்த தரப்பு ஆடாத கூத்தெல்லாம் ஆடிக்கொண்டிருக்கு ஆனா மற்றாக்கள் ஒண்டும் கதைக்கிற மாதிரி தெரியயில்லையே ஓ... ஒரு வேளை அவை கதைக்கமாட்டினம் ஆனா அங்கங்க வெடிவச்சு நாங்கள் இருக்கிறம் எண்டு காட்டிக்கொள்ளுவனை எண்டு நினைக்கிறன் என்ன கொடுமையடா இது எங்கடை சனத்துக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எவ்வளவு புடுங்கினாலும் கொழும்புக்குள்ளை குண்டு வெடிக்கிறத தடுக்க முடியயில்லைதானே உங்களுக்கு எண்டுறமாதிரி இருக்கு நாட்டில நடக்கிற விசயங்கள் , அதேமாதிரி தின்ன இல்லாட்டிலும் வருத்தத்துக்கு மருந்தில்லாட்டிலும் நாங்கள் களத்தில பலமாத்தன் இருக்கிறம் எண்டு மற்றாக்களும் ஒரு பிடியாத்தான் இருக்கினம்...&lt;br /&gt;எனக்கு சிரிப்புத்தான் வருகுது உவையளின்ர கூத்துகளைப்பாக்க ஒரு வேளை எனக்கு அறிவு போதாதோ உதுகளையெல்லாம் புரிஞ்சுகொள்ளுகிற அளவுக்கு; இருக்கலாம் அரசியலும் வரலாறும் எனக்கு தெரியாதுதான் ஆனா அடுத்த மனுசனை நல்லாத்தெரியும் பாருங்கோ  ஏனெண்டா என்னட்டை இருக்கிற ஒரே சொத்து அன்பு எனக்கிருக்கிற ஒரே திறமை புரிந்துணர்வு...&lt;br /&gt;&lt;br /&gt;இதுகளைப்பற்றி எழுதப்போனால் நான் எழுதுறது இப்ப முடியாது அதால இந்தப்பதிவை இதோட நிப்பாட்டுறன் ஏதாவது டவுட் இருந்தா ஆராவது அரசியல், வரலாறு தெரிஞ்சாக்களுட்டை கேளுங்கோ நான் வாறன் போட்டு ஒரு விசயத்தை மறந்து போட்டன் உண்மையா இது எனக்கு அந்த கட்டுரையை வாசிக்கேக்க மனதிலை வந்த விசயங்கள் மட்டும்தான் வேற எந்த உள்குத்தும் கிடையாது, ஒரு பதிவு போடவேணும் எண்டு இதையெல்லாம் எழுத வேண்டியிருக்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-3147338717083135198?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/3147338717083135198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=3147338717083135198' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3147338717083135198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3147338717083135198'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/05/blog-post_22.html' title='ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்கவின் பதில்களும் என்னுடைய புலம்பல்களும்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-369225804232980681</id><published>2008-05-08T13:01:00.003+05:30</published><updated>2008-05-18T05:06:08.356+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உனக்கு தெரியுமோ மச்சான்...'/><title type='text'>உனக்கு தெரியுமோ மச்சான்...1</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;நாங்கள் நாட்டுக்குள்ள&lt;br /&gt;குண்டுவைக்காத இடமுமில்லை&lt;br /&gt;நாங்கள் நாட்டுக்குள்ள&lt;br /&gt;குண்டு வீசாத இடமுமில்லை- இருந்தாலும்&lt;br /&gt;எங்களுக்கு இருக்க இடமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;*&lt;/span&gt;&lt;br /&gt;நாங்கள் பாடாத&lt;br /&gt;பண்பாடோ&lt;br /&gt;நாங்கள் பேணாத&lt;br /&gt;கலாச்சாரமோ&lt;br /&gt;நாங்கள் காட்டாத&lt;br /&gt;மனித நேயமோ&lt;br /&gt;நாங்கள் கவனிக்காத&lt;br /&gt;மனித உரிமைகளோ&lt;br /&gt;நாங்கள் நாடாத&lt;br /&gt;சமாதானமோ&lt;br /&gt;நாங்கள் பேசாத&lt;br /&gt;சுபிட்சமோ&lt;br /&gt;நாங்கள் செய்யாத&lt;br /&gt;யுத்த நிறுத்தமோ&lt;br /&gt;எவ்வளவு பார்த்திருப்போம்&lt;br /&gt;முப்பது வருடங்களாக&lt;br /&gt;அன்பையும் சந்தோசத்தையும் தவிர...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-369225804232980681?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/369225804232980681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=369225804232980681' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/369225804232980681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/369225804232980681'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/05/1.html' title='உனக்கு தெரியுமோ மச்சான்...1'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6649257284872317360</id><published>2008-05-01T17:40:00.002+05:30</published><updated>2008-05-01T18:08:39.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>ஒரு சின்ன கவிதையும் பெரிய பொருளும்...</title><content type='html'>எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இந்தக் கவிதையை தந்து போயிருந்தது யாரோ ஒரு தென்னாபிரிக்கா சிறுமி ஒருத்தி எழுதியதாகவும் அது 2006 ம் ஆண்டின் சிறந்த கவிதை கவிதையாக UN அமைப்பின் தேர்வாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் சொல்லியிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்துப்பாருங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;When I born, I black &lt;br /&gt;When I grow up, I black&lt;br /&gt;When I go in Sun, I black &lt;br /&gt;When I scared, I black &lt;br /&gt;When I sick, I black And&lt;br /&gt;when I die, I still black&lt;br /&gt;&lt;br /&gt;And you white fellow&lt;br /&gt;When you born, you pink&lt;br /&gt;When you grow up, you white &lt;br /&gt;When you go in sun, you red&lt;br /&gt;When you cold, you blue&lt;br /&gt;When you scared, you yellow&lt;br /&gt;When you sick, you green And&lt;br /&gt;when you die, you gray And&lt;br /&gt;you calling me colored??&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதான் உலகம் ஒரு முகப்படுத்தப்பட்டாலும், இன்னமும் மனிதன் மறக்கவும் தவிர்க்கவும் வேண்டிய பல விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சின்ன குழந்தையின் கவிதை சொல்லிப்போகிற விடயம் மிகப்பெரியதாகவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பிரச்சனை சக மனிதனை தங்களில் ஒருவனாக பாவனை செய்வதற்கு பலருக்கு முடிவதில்லை... நிறம், மதம், மொழி, தொழில், அந்தஸ்து, என்ற பல காரணிகளால் ஒருவரை ஒருவர் ; மற்றவரிலிருந்து பிரித்துக்கொள்கிறோம் தேவையற்றதாகிய தன்முனைப்புகளில் அடுத்தவருக்கும் நமக்கும் சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இருப்பதும் இதுதான் ஒரு நாள் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் மறந்து இலங்கையர்களாக வாழ்ந்து பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று அதன் பிறகு பாருங்கள் ஒரு நாள் முதல்வன் போல இந்த ஒரு நாளில் இலங்கை எவ்வளவு மாறிப்போகிறதென்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு நாளுக்கான அனுமதியை யார் தருவார் என்று யோசிக்கிறீர்களா... இதுதான் இந்த தயக்கம்தான் இலங்கை இப்படி இருப்பதற்கு காரணம் மனதில் ஆசையிருந்தாலும், விருப்பமும், சந்தோசமும் இருந்தாலும் மற்றயவர்களோடு பழகுவதில் காட்டுகிற தயக்கமும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத அந்த சூழல்தான் அடிப்படையே॥ மனதில் இருவருக்குமே ஆசையும் காதலும் இருந்தாலும் நாட்டின் நிலமையால் உள்ளுக்குள் அழுதுபிரிந்த காதல் பலதை நான் பார்த்திருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாராகுங்கள்... உண்மையாக வாழ்வதற்கு மாற்றிக்காட்டுவோம் இலங்கையை புதியதாக.பழையன கழிவதும், புதியன புகுவதும்... உலக இயல்பு நாம் மட்டும் ஏன் இன்னமும் முப்பது வருடம் பழைய பகையை; சில சுயநல வாதிகளிற்காகவும், தவிர்க்க முடியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6649257284872317360?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6649257284872317360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6649257284872317360' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6649257284872317360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6649257284872317360'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/05/blog-post.html' title='ஒரு சின்ன கவிதையும் பெரிய பொருளும்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-4952081234163822188</id><published>2008-04-21T18:40:00.004+05:30</published><updated>2008-04-21T19:11:49.331+05:30</updated><title type='text'>மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1</title><content type='html'>கிட்டடியில என்ரை சினேகிதன் ஒருவன் சவுதியில இருந்து தொடர்ந்து கடிதம் அனுப்பியிருந்தான் நான் முதல் கடிதத்துக்கு பதில் போடுறதுக்கு முன்னமே அவன் மூன்று கடிதம் அனுப்பி விட்டான் அதனால கிட்டடியில என்று சொல்லியிருக்க கூடாதுதான் சில மாதங்களுக்கு முன்னர் என்று வைத்துக்கொள்வோம்...மூன்றும் கடிதம் என்று சொல்ல முடியாது முறையாக அதை தொகுக்கத் தெரிஞ்ச ஒரு ஆளுட்டை குடுத்தா அதில இருந்து குறைஞ்சது ஒரு ஐந்து பதிவெண்டாலும் போடலாம் குடும்பம் காதல் வேலை சம்பளம் என்பதோடு கலாச்சாரம் வாழ்வியல் மனிதர்கள் சூழ்நிலை என பல விசயங்களை எழுதி என்ரை மண்டைய காய வைச்சுப்போட்டான் ( அதுல அவனுக்கென்ன சந்தோசமோ பாவம் அனுபவிச்சுட்டுப் போகட்டும்) இதெல்லாம் போதாதெண்டு Phone எடுத்து “பதிலைப் போடடா கடைசி” எண்டு தொடங்கி குடுத்தான் ஒரு பிரசங்கம் பாருங்கோ அது தனி பதிவிலை போடலாம் கெட்ட வார்த்தைகளை சந்தோசமாக பயன்படுத்துவது எப்படி என்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அதுகளை வாசிச்ச பிறகுதான் தெரியுது மத்திய கிழக்குல என்ன நடக்குதெண்டு இனி கொஞ்சம் அவன் கடிதங்களில் இருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இருந்துதானே ஆகவேண்டும் அதை விடு ஆனால் நீ அடிக்கடி கடிதம் போடு நான் இங்கே இருப்பதற்கு அவைதான் வேண்டும் நான் உங்களை எல்லாம் இழந்துவிட்டிருக்கிறேன் என்கிற உணர்வே எனக்கு வரக்கூடாது அதற்காகவேனும் முடிந்தவரை ஊரில் நடக்கும் விசயங்களை எனக்கு எழுது என…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் இருக்கிற இடத்தில் இ 21 இலங்கை ஆட்கள்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் கிழக்கிலங்கை முஸ்லீம்கள் என்னுடைய அறையில் நீர்கொழும்பு மனோஜ் மட்டக்களப்பு றொட்ணி பொத்துவில் ஷெயனுதீன், ஷரிவுதீன் என மொத்தம் 5 பேர் இருக்கிறோம் ஆனால் நான் இருப்பது ஒரு Camp Accommodation, இதிலை பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் துருக்கி என்று கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கிறம். சாப்பாட்டுக்கு நான் கவலைப்பபடுபவன் கிடையாது அது எனக்கு இருந்தால் போதும் ஆனாலும் ஒரு கூட்டத்துக்கு சமைப்பது போல தான் சாப்பாடு இருக்கும், சவுதிக்கு வந்ததில் முதல் செத்தது நாக்கு மச்சான். விமானம் ஏறும் பொழுதே நான் செத்துப்போனேன் என்பது வேறுவிடயம் அவள் இல்லாத இடத்தில் எனக்கெப்படி உயிர் இருக்கும் சரி அது பற்றி பிறகு எழுதுகிறேன் ஆனால் அது சம்பந்தமாக இப்ப கதைக்கிறதே ஒரு சுமை போலவும் சுகம் போலவும் இருக்கு சரி சரி இப்ப இதை நிப்பாட்டி வைப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஒரு வாழ்வியல் முறைக்குள் வந்து மாட்டிக்கொண்டேன் என்பது சுருக்கமாக சொல்லும் என்னுடைய நிலமை ஆனால் எனக்கு இங்கு பல விடயங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது நிறைய விசயங்கள் புரியாமலும் இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்கிறதுக்கு பொதுவான குளியலறைகள் தான் நீளமாக வரிசையாக கட்டியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் குளியலறை ஒரு பக்கத்தில் கழிவறை என்று இருக்கும் அனேகமாய் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வேலை என்கிற படியால குறிப்பிட்ட நேரங்களில் அதுக்குள்ள போகவே முடியாது நான் முடிந்தவரை முதல் அல்லது தனியான நேரத்தில் போய்க்கொள்ளுவேன். அதெல்லாம் பறவாயில்லை ஆனால் இங்கே இருக்கிற மனிதர்களை புரிந்து கொள்வதுதான் பெரிய கஷ்டம் மச்சான் ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு மாதிரி பார்க்கலாம் போகப்போக ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளலாம் .......ஆனால் இவர்கள் எப்படியான நம்பிக்கையில் சவுதிக்கு வந்தார்கள் என்று பலரைப்பார்த்து வியந்திருக்கிறேன் ஆனால் அவர்களையும் குறை சொல்ல முடியாது அரவரவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ இங்கேயும், வீட்டிலும், இவர்களுக்குள்ளும் இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கும் வலிய யாரும் போவதுமில்லை அதே நேரம் மனதளவில் நெருங்குவதுமில்லை விலகுவதுமில்லை அவசரத்துக்கு உதவி செய்யாமலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதமான... இயல்பும் இல்லாத, இருத்தலும் இல்லாத நாட்கள் மட்டுமே நகருவதாகிய வாழ்வியல்தான் இங்கே இருக்கிறது... மொத்தத்தில் எனக்கும் என் வாழ்க்கை முறைக்கும் சற்றும் பொருந்தாத இடத்தில் இப்பொழுது இருக்கிறேன். நான் கொண்டு வந்த அக்கினிச் சிறகுகளை இது வரை எத்தனை முறை வாசித்தேன் என்று என்கே தெரியவில்லை மிக முக்கியமாய் புத்தகங்கள் என்பது மருந்துக்கும் இல்லாமல் இருக்கிறது... இன்னும் மூன்று வருடங்கள் எனக்கு வீணாகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன மாதிரியானவன் என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இது எனக்கு கிடைத்திருக்கிற தண்டனையும் நரகமும். எனக்கான உலகத்திலிருந்து நான் மிகத்தெலைவிலான ஒரு தண்டனைத்தீவில் தனித்து விடப்பட்டதாகிய உணர்வுதான் எனக்கு இப்பொழுது இருக்கிறது. இரவுகள் மிக நீளமாய் தூக்கத்திற்கு எதிரான ஊசி மருந்துகளை நிமிடத்திற்கொருமுறை முறையற்று குத்திக்கொள்வதைப்போல நித்திரை என்பது என்னோடு பகைத்திருக்கிறது. ஆனாலும் நான் இங்கே இருந்துதானே ஆக வேண்டும் நம்முடைய நிலமை அப்படித்தானே இருக்கிறது....நல்ல வேளை இலங்கை எனக்கு எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழ்வதற்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறது... நானெல்லாம் நெளிநாடு வருவேன் அதுவும் சவுதிக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்ன செய்ய இலங்கையின் கேவலமான அரசியலும் தேவையில்லாததுமான யுத்தமும் ஊரில் ஒழுங்காக வேலை செய்ய முடியாத வகைக்கு ஆக்கி விட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நினைத்தோமா இப்படி திடீரென்று எல்லோரும் திசைக்கொன்றாய் பிரிந்து விடுவோம் என இல்லையே... மச்சான் எனக்கு இப்ப இருக்கிற கோபம் எல்லாம் இலங்கையில் தேவையில்லாத ஒரு யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிற எல்லோரிலையும்தான் இது விடுதலைக்கான போராட்டம் போல இல்லை மச்சான் ஒரு வெறும் அரசியலாகத்தான் எனக்கு படுகிறது இப்ப இலங்கையில் இருக்கிற தலைமுறைக்கு இந்த அரசியலும் தெரியாது இன வேறுபாடும் தெரியாது ஏன் நானே நாட்டில வேலை செய்தது சிங்களப் பெடியளோடதானே. அரசியல்வாதிகள் தான் பழைய கதைகளையும் இல்லாததையும் சொல்லிச்சொல்லி நாடடை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகள் வேடிக்கை பார்ப்பதோடு தங்களுக்கான வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றன... இதை எழுதினால் கடிதம் இப்ப முடியாது.... அடுத்த கடிதத்தில் மிகுதி அனுபவங்களை எழுதுகிறேன் தற்காலிகமாக இப்ப முடிக்கிறேன் மொத்த ஊரையும் சுகம் கேட்டதாக சொல்...&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசம் வாழவின் பலம்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;உங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-4952081234163822188?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/4952081234163822188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=4952081234163822188' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4952081234163822188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/4952081234163822188'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/04/1.html' title='மத்திய கிழக்கிலிருந்து ஒரு கடிதம்...1'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-5012312482582793430</id><published>2008-04-17T22:28:00.003+05:30</published><updated>2008-04-17T22:52:52.840+05:30</updated><title type='text'>வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...</title><content type='html'>வ-வா-ச போட்டி என்று ஒன்று நடப்பதாக சொல்லியிருந்தார்கள் பல இடங்களில் அதற்கான ஆக்கங்களையும் பார்க்க முடிந்தது...சரி நானும் ஏதாவது எழுதலாம் என்று யோசிக்கையில் என்னுடைய பாழாப்போன பாதிக்கப்பட்ட மனதுக்கு இலங்கையில் பிறந்தவன் என்கிற ஒரேகாரணத்தால் இந்த சங்கத்தின் இயல்புக்கு மாறாகத்தான் எழுதவும் முடிகிறது வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை॥ நிலமை அப்படி நான் இழந்தவைகள் ஒருவேளை என்னை தொடர்ந்துகொண்டே இருப்பதாலோ தெரியவில்லை நான் எழுதுவதெல்லாம் இப்படியாகவே இருக்கிறது... ஆனால் இயல்பில் நான் சந்தோசம் நிறைந்தவன் சந்தோசம் வாழ்வின் பலம் என்பது நான் நாளாந்தம் பயன்படுத்துகிற வாக்கியங்களில் ஒன்று ...&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனி விசயத்துக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;1970 களில் இருந்து தமிழர்களில் இருந்த தலைமுறையில் இளைய தலை முறையினரில் பெரும்பாலானாவர்களின் வாழ்க்கை கெட்டழிந்து போய்விட்டது என்றால் யாரும் மறுக்க முடியாது...அந்த நாட்களில் 18 20 வயதிலிருந்து நடுத்தர வயது வரை இருந்த எல்லோருமே தங்கள் வாழ்வின் பாதை மாறிப்போன அல்லது॥ பாதிக்கப்பட்ட அல்லது தடைப்பட்ட அனுபவங்களை கட்டாயம் வைத்திருப்பார்கள்... அவற்றை சொல்வதற்கு அவர்களில் பெரும்பாலானாவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் உயிரோடு இல்லை என்பது இவர்கள் ஒன்றும் இயலல்பாக இறக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது...&lt;br /&gt;&lt;br /&gt;சரி அந்த நாட்களில் இருந்த சூழ்நிலையும் வழி நடத்தல்களும் அப்படித்தான் இருந்தத்...அதனால் பாதிக்கப்பட்டது ஆனால் அது இன்னமும் தொடர்வதில் என்ன லாபம் ஆரம்பத்தில் தமிழர்கள்தான் என்றிருந்து நிலமை மாறி ஒட்டு மொத்த இலங்கையுமே அரசியல் நரிகளால் சுபிட்சத்தை தொலைத்திருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;பழைய கதைகளைப்பேசிப்பேசியே அரசியலில் சுய லாபம் தேடிக்கொள்பவர்களும் இதற்கு ஏதாவது செய்ய முயன்று அநியாயமாக இறந்து போனவர்களும் தங்கள் இயல்பான நிலையுடனும் உணர்வுகளுடனும் வாழ முடியாமல் போன இலங்கையின் சபிக்கப்பட்ட மக்களுமாக இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது இந்து துயரம்।தங்கள் இதயங்களில் எலலோரோடும் கலந்து வாழவும் சந்தோசித்திருக்கவும் ஆசையிருக்கிற இளம் சமுதாயமும் கேவலமான அரசியலாலும் யுத்தத்தினாலும் ஒருவரோடொருவர் பரஸ்பரம் மனம்விட்டு பழக முடயாத சூழலில் இருக்கிற சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பபொழுதிருந்த நிலமையில் அப்படியாகிவிட்டது இப்பொழுதும் ஏன் அதையே பேசி எங்களையும் வீணடிக்கிறீர்கள் என்கிற மனநிலைமைதான் இன்றய இளம் சந்ததியினருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம் இளம் சந்ததி மட்டுமல்ல எல்லோருமே ஏறக்குறைய இந்த மனோநிலையில்தான் இருக்கிறார்கள்... நாடு எப்பொழுது நல்ல நிலைக்கு வருவது நாம் எப்பொழுது நன்றாக வாழ்வது என்கிற களைப்பும் சலிப்புமானதொரு இயல்பற்ற வாழ்க்கைதான இருக்கிறது இலங்கை மக்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;சரி இது இப்படி என்றால் 2000ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு என்ன தெரியும் 1970களிலும் 1980களிலும் நடந்ததைப்பற்றி அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் முறையான வாழ்க்கை இல்லாமல் போகும்படிக்கு ஒரு வேளை இலங்கையில் பிறந்ததுதான் அவர்கள் செய்த பாவமோ என்னவோ... இரண்டு தலை முநைகள் வீணாகி விட்டது இனியும் வேண்டாம் இந்த சோகம் நாங்கள் வாழ்வதற்கு தயாராயிருக்கிறோம் எங்களை வாழவிடுங்கள்... தயவு செய்து...அழகான தீவில் அமைதியான சூழலில் அற்புதமான வாழ்க்கை எங்களுக்கு காத்திருக்கிறது அதனை வாழவிடுங்கள்; முடிந்தவரை முன்னேறிய இலங்கையை வருகிற சந்ததிக்கு தருகிறோம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தப்படாத வாலிபர்களின் சங்கத்தின் போட்டிக்கு இதனை எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஆனால் இந்த விடயம் நிச்சயமாக வருத்தப்படாதவர்கள் முலமாகத்தான் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பது என் கருத்து ச்தோசமாயிருக்கிறவர்களால் மட்டுமே அடுத்தவர்களையும் சந்தோசமாய் வைத்திருக்க முடியும்। என்ன நான் சொல்வது...&lt;br /&gt;மற்றப்படி எந்த உள்நோக்கமும் கிடையாது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html"&gt;வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-5012312482582793430?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/5012312482582793430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=5012312482582793430' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5012312482582793430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5012312482582793430'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/04/blog-post_17.html' title='வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6245431410428211004</id><published>2008-04-02T03:55:00.004+05:30</published><updated>2008-04-22T11:54:33.312+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>ஓரு ஆசிரியர் கட்டுரையும் என் புலம்பலும்...</title><content type='html'>&lt;strong&gt;முதலில் ஆசிரியர் கட்டுரை...&lt;/strong&gt;&lt;br /&gt;Posted on: 2008-04-01&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படும் அவலங்களையும் கேக், பாண் போன்றவற்றின் பெறுமதிகளையும் அறியாதவனாக.அதுபோல, இலங்கை அரசின் மோசமான அரசாட்சி முறைமையினாலும், திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல், மோசடிகளினாலும் நாட்டின் பொருண்மிய நிலைமை நலிவுற்று, அப்பாவி மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லல்படும் மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் நேர்ந்திருக்கிறது. இச்சமயத்தில் "கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதை விடுத்து அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள்!' என்று விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்துக் கோரிக்கை விடுக்கிறார் இலங்கையின் அமைச்சர் ஒருவர்.அதுவும் மக்களின் அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவே இப்படிக் கணக்கு வழக்குப் புள்ளி விவரங்களுடன் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்று லூயி மன்னன் கூறியமை போன்று ""பாண், றொட்டி போன்றவை விலை கூடவென்றால் அரிசியில் தயாரான சோற்றைச் சாப்பிடுவது மலிவானது!'' என்று குறிப்பிட்டுக் கணக்கு வேறு காட்டி யிருக்கின்றார் விட்டிருக்கின்றார் அவர்.உலக சந்தையில் கோதுமை மாவின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதால் தாம் முன்னர் ஒரு தடவை ஆரூடம் கூறியமை போன்று ஓர் இறாத்தல் பாணின் விலை விரைவில் நூறு ரூபாவானாலும் ஆச்சரியப்படுவதற்கே இடமில்லை என்றும் அப்படியாவதை ஒருவராலுமே தடுத்துவிட முடியாது என்றும் வெகு "சிம்பிள்' ஆகக் கூறியிருக்கின்றார் அவர்.அவரது பேச்சையும், கணக்குக் காட்டும் திறனையும் நோக்கும்போது வயிற்றில் ஈரத் துணியைக் கட்டியபடி, பட்டினி அவலத்தைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுத் திணறிக் கொண்டிருக்கும் அப்பாவிப் பாமரனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.அரிசியின் விலையும் உயரப் பறந்துகொண்டிருக்கின்றது. தேங்காயின் விலையும் தென்னை மர உச்சியையும் தாண்டி உயர்ந்துவிட்டது. சோறு சமைப்பதற்கான எரிபொருள், எரிவாயு அல்லது விறகின் விலைகளும் எகிறிவிட்டன.இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், பாண் வாங்கிச் சாப்பிடுவதை விட, அரிசியைச் சோறாக்கி, தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடுவது மலிவானது என்று கூறி மக்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி, வசவை வாங்கிக்கட்டிக் கொள்கிறார் அமைச்சர் பந்துல குணவர்த்தன.இலங்கை மேலும் மேலும் வறுமைக்குள் நீண்ட கால அடிப்படையிலும், குறுகிய காலச் செயற்பாட்டிலும் பின்னடைவுக்குள் மூழ்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை ஆசிய, பசுபிக் சமூக ஆய்வறிக்கை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.வறுமையை ஒழிப்பதிலும், பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதிலும், மோசமான யுத்தங்கள் மற்றும் அழிவுகள், மோதல்களில் இருந்து மக்களை மீட்பதிலும் கொழும்பில் மாறி மாறி வரும் அரசுகளுக்குத் திறமையோ, திராணியோ, தகுதியோ இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுப் போக்குகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.பாணின் விலை விரைவில் நூறு ரூபாவாவதை யாராலுமே தடுக்க முடியாது என்று கைவிரிப்பதைப்போல நுகர்வோர் விவகார அமைச்சரே உறுதிப்படுத்துகின்றமை கொழும்பு அரசின் திறமையின்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றமையே இலங்கையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்குக் காரணம் என இலங்கை அரசு கூறும் சமாளிப்புகள் அப்பட்டமான பொய் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.நல்லாட்சிக்கான அரசு ஒன்று கொழும்பில் ஏற்படாதவரை இனப்பிணக்கையும், பூசலையும், பேரினவாத வெறியையும், யுத்தத் தீவிரத்தையும் வளர்த்து, அதில் அரசியல் ஆதிக்கக் குளிர்காயும் தற்போதைய தலைமைகள் மாறும்வரை இத்தகைய பொருளாதாரப் பாதிப்புப் படுகுழியில் இருந்தும் நாடு விடுபடுவது துர்லபமே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பத்திரிகை ஓன்றின் ஆசிரியர் கட்டுரையாக வெளி வந்திருந்தது மேலே இருக்கிற விடயம் ...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா ஒரு வழியா இதையும் எழுதிவிட்டியள் என..., குறை நினையாதையுங்கோ நான் கிரமமாக உங்கடை செய்திகளை படிக்கிறயில்லை அதாலைதான் இப்படிச்சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனி என் புலம்பல் இலங்கையின் சகோதரங்களுக்கு...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பொருளாதார பின்னடைவுக்கு என்ன காரணம் எண்டு நல்லா தெரியும்தானே பிறகென்ன கறுமத்துக்கு திரும்பவும் அதுக்குள்ளையே கிடந்து அழுகிறியள் வெளிலை வந்து உலகத்தை பாருங்கோவனப்பா... உலகம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கு எண்டு, சும்மா செக்கு மாடு மாதிரி அதுக்குள்ளையே இருந்து அது சரியில்லை இது சரியில்லை எண்டுறதை விட நீங்கள் சிலதை செய்து பாக்கலாம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு காலம் அனுபவிச்ச உங்களுக்கே இன்னமும் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியல்லை எண்டால் அந்த அமைச்சருக்கு என்ன விளங்கும் பதவியும், சொல்லுறதுக்கான் தைரியமும் இருக்கேக்க அவர் எதையாவது சொல்லத்தான் செய்வார். ஊரில அதானே நடக்குது நீங்கள், எல்லாம் எப்ப உங்கடை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறியள் படிச்சா மட்டும் போதுமே ... அவர் இது சொல்லுறார், இவர் இது சொல்லுறார் எண்டு கதைக்கத்தான் சரி அல்லது ஆராவது ஒருத்தருக்கு பின்னால இருக்கத்தான் சரி அதுவும் இல்லையெண்டால் எங்கயாவது ஓடத்தப்பி ஒரு போர்வையோட ஒளிஞ்சு கொண்டு வால்பிடிக்கத்தானே தெரியும்...உண்மையா என்ன நடக்குது எண்டு தெரிஞ்சு கொள்கிற பழக்கமுமில்லை தெரிஞ்சாலும் அதை சொல்லுற தைரியமும் இல்லை,பிறகெதுக்கு எங்கடை ஆக்கள் அப்பிடி இருந்தினை இப்பிடி இருந்தினை எண்டு சவடால் கதைக்கிறியள் ...&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில இருக்கிற குழப்பம் தேவையில்லாதது எண்டு தெரியுதல்ல்லோ இப்பிரச்சனைகள் எல்லாத்துக்கும் காரணம் சுய லாபம் கொண்ட அரசியலும், தகுதியற்ற தலைமைகளும் தான் எண்டு தெரியுதல்லோ பிறகேன் உப்பிடியே இருக்கிறியள். வாழ்க்கையில வெளிநாட்டுக்கு போறயில்லை எண்டிருந்த பல தெற்கிலங்கை சுகோதரங்களும் 400 றியால் சாசுக்கு சவுதிக்கு போகுதுகள் நாட்டில ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது ஆனா பேரினவாதம், யுத்தம், ஊழல், கேவலங்கெட்ட அரசியல், நரிக்குலத் தலைமைகள் என்று கண்ட கழிவுகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியுது என உங்களுக்கு... எனக்கு வர்ற வேகத்துக்கு இனி இப்பிடி எழுதமாட்டன் ஓ... சொல்லிப்போட்டன் அப்பவும் நினைக்கிறனான் என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இதிலை எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு ஏனெண்டால் நான் இன்னொரு வலைப்பதிவு வச்சிருக்கிறன் பாருங்கோ... சரி அதை விடுவம் இப்ப இதை முடிப்பம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்திலயும் உது நடக்காது, முடிஞ்சால் உங்களை நீங்கள் மாத்திக்கொள்ளுங்கோ நாடு தன்னால மாறும் ஒவ்வொரு தனி மனிசனும் சேர்ந்துதான் ஒரு குடும்பம், ஓவ்வொரு குடும்பமும் சேர்ந்துதான் ஒரு ஊர், ஒர்வொரு ஊரும் சேர்ந்துதான் ஒரு நாடு; இது அடிப்படை தெரியுந்தானே... வீட்டுக்கொருத்தர் மாறுங்கோ நாடு தன்னால மாறும் சும்மா வெளிநாட்டுக்கு போறதும் அவை அங்க படங்காட்டுறதும் வர்ற காசிலை பாதி வயித்தை கழுவிக்கொண்டு சாத்தின கதவுக்குள்ளை இருந்து கதைக்குறதுக்கும் பெயர் வாழ்க்கை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை சொல்லுறது இந்த பதிவை வாசிக்கத் தெரிஞ்ச சகோதரங்களுக்கு மட்டும் கிடையாது, விசயத்தை விளங்கி கொள்ளத்தெரிஞ்ச எல்லா சகோதரத்துக்குந்தான். இலங்கையை பொறுத்த மட்டில ராணுவம் எண்டுறது நாட்டுக்கு வெளியில மடடும் தேவையான ஒண்டெண்டுதான் நான் சொல்லுவன், நாட்டுக்குள்ள எவர் ஆயுதம் வச்சிருந்தாலும் அது அவர் அவற்றை பயத்திலையும், தவறுகளை மறைக்கவும், சுய லாபத்துக்காகவும் தான் என்பது என் கருத்து. வன்முறை எண்டுற கொடுமையால எதையும் சாதிக்க முடியாது. அற்புதமான தீவு, வாழுறதுக்குரிய எல்லாம் இருக்கு ஆனா வாழத்தான் தெரியயில்லை எங்கடை கறுமங்களுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;பாணைப்பற்றி கதைக்கேக்கை ஆது சம்பந்தமா நான் மனசில நினைக்கிற விசயங்கள் கனக்க அது இன்னொரு பதிவில சொல்லுறன் சும்மா கதைக்கிறதை விட நீங்கள் மாறுங்கோ "எல்லோரும் மாற்றங்களை விரும்புகிறார்கள் தாங்கள் மாறுவதை அல்ல" எண்டு ஆரோ சொன்னது இந்த நேரத்தில ஞாபகம் வருகுது...&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில காலமை குண்டு வெடிச்சா பின்னேரம் மறந்து போகுதுகள் சனம் ஏனெண்டா அங்க இருக்கிறதுகளுக்கு உதுக்கெல்லாம் நேரம் கிடையாது அவரவற்றை வேலையும் வாழ்வும் முக்கியம் வன்னிக்கை நடக்கிறதைப்பற்றி வாசிக்க முடிந்தாலும் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை பேராதனையில் படிக்கிற பெடியளுக்கு வீட்டில என்ன, படிச்சமா, fun எடுத்தமா, நாலு பேரோட பழகினமா, வேலை தேடி வெளிநாட்டுக்கு போனமா எண்டு இருக்குதுகள் இளசுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவான நாகரிகமும் திறைமையும் மிகுந்தவர்கள் இலங்கையர்கள என்பது மற்றய நாட்டுக்காரர்களின் அபிப்பிராயம் ஆனால் நாட்டுக்குள்ள நடக்கிறதை பார்த்தால் அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் போலயெல்லோ கிடக்கு... சும்மா வீண் விதண்டாவாதங்களில காலத்தை விடாம பரஸ்பரம் ஒவ்வொரு தனி மனிதனும் மாறுதலும் புரிந்து கொள்ளுதலும் அவசியம் எண்டுதான் எனக்குப் படுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கடந்த காலங்களை சொல்லிச் சொல்லி நிகழ் காலத்தை இழக்க வேண்டும் 2003 இல பிறந்ததுக்கு என்ன தெரியும் 70 இல இருந்து பிறந்ததுகளில பாதி கெட்டு சீரழிஞ்சு போட்டுதுகள், போதாதெண்டு எதுக்கிந்த கொலை வெறி; வேண்டாம் புன்னகையும் வாழ்த்துக்களும் எந்த விதமான செலவும் இல்லாமல் மற்றவாகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரும் செல்வங்கள் அவற்றை மனதார வழங்குவோம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6245431410428211004?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6245431410428211004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6245431410428211004' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6245431410428211004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6245431410428211004'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/04/blog-post.html' title='ஓரு ஆசிரியர் கட்டுரையும் என் புலம்பலும்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-6279731216705400495</id><published>2008-03-27T01:33:00.028+05:30</published><updated>2008-11-13T17:43:25.375+05:30</updated><title type='text'>ஏன் பெங்களூர்...</title><content type='html'>இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் பெங்களூரின் கொண்டாட்டங்கள், ஏன் பெங்களூர் இளைஞர்களின் நகரமாக இருக்கிறது என்ற கேள்வியோடு வந்திருந்தது அதைப்பார்த்தாலே தெரியுது படித்த இபணமிருக்கிற இளைய தலைமுறையினரின் வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறதென்பது...இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை; உங்கள் பார்வைக்கு ஒரு சில படங்கள் மட்டும்...&lt;br /&gt;மற்றபடி நானும் கொண்டாட்டங்களை விரும்புபவன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qwWTA3PeI/AAAAAAAAAKs/kW5qD29aESo/s1600-h/b7.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182148218350681570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qwWTA3PeI/AAAAAAAAAKs/kW5qD29aESo/s320/b7.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qwMzA3PdI/AAAAAAAAAKk/9pmEx2CWxB8/s1600-h/b15.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182148055141924306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qwMzA3PdI/AAAAAAAAAKk/9pmEx2CWxB8/s320/b15.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qv4TA3PcI/AAAAAAAAAKc/AiIQaRZXtP0/s1600-h/b33.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182147702954606018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qv4TA3PcI/AAAAAAAAAKc/AiIQaRZXtP0/s320/b33.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvwDA3PbI/AAAAAAAAAKU/HL_Ss51i4QQ/s1600-h/b32.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182147561220685234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvwDA3PbI/AAAAAAAAAKU/HL_Ss51i4QQ/s320/b32.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvlDA3PaI/AAAAAAAAAKM/NgLyO_s1Yp0/s1600-h/b29.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182147372242124194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvlDA3PaI/AAAAAAAAAKM/NgLyO_s1Yp0/s320/b29.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvcTA3PZI/AAAAAAAAAKE/3CSEMFPGv2M/s1600-h/b28.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182147221918268818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvcTA3PZI/AAAAAAAAAKE/3CSEMFPGv2M/s320/b28.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvPTA3PYI/AAAAAAAAAJ8/rOB8EXRIEwU/s1600-h/b25.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182146998579969410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qvPTA3PYI/AAAAAAAAAJ8/rOB8EXRIEwU/s320/b25.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-quuTA3PXI/AAAAAAAAAJ0/QsLgvlDOoCM/s1600-h/b17.bmp"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-queTA3PVI/AAAAAAAAAJk/QhWXc9Uekqw/s1600-h/b29.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182146156766379346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-queTA3PVI/AAAAAAAAAJk/QhWXc9Uekqw/s320/b29.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-quBTA3PTI/AAAAAAAAAJU/WK10LHLIaBI/s1600-h/b37.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182145658550172978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-quBTA3PTI/AAAAAAAAAJU/WK10LHLIaBI/s320/b37.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qt4TA3PSI/AAAAAAAAAJM/fTTTG1vKDiY/s1600-h/b38.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182145503931350306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qt4TA3PSI/AAAAAAAAAJM/fTTTG1vKDiY/s320/b38.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtnjA3PQI/AAAAAAAAAI8/Ac-43Lj2btQ/s1600-h/b45.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182145216168541442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtnjA3PQI/AAAAAAAAAI8/Ac-43Lj2btQ/s320/b45.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtMzA3PNI/AAAAAAAAAIk/VIYIAC40JAI/s1600-h/b42.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182144756607040722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtMzA3PNI/AAAAAAAAAIk/VIYIAC40JAI/s320/b42.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtDzA3PMI/AAAAAAAAAIc/bE4Bo6mchOg/s1600-h/b43.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182144601988218050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qtDzA3PMI/AAAAAAAAAIc/bE4Bo6mchOg/s320/b43.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qsuzA3PKI/AAAAAAAAAIM/hxoYJA18leg/s1600-h/b46.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182144241210965154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qsuzA3PKI/AAAAAAAAAIM/hxoYJA18leg/s320/b46.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-6279731216705400495?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/6279731216705400495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=6279731216705400495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6279731216705400495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/6279731216705400495'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/03/blog-post_27.html' title='ஏன் பெங்களூர்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R-qwWTA3PeI/AAAAAAAAAKs/kW5qD29aESo/s72-c/b7.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-3493458323627041614</id><published>2008-03-21T07:30:00.005+05:30</published><updated>2008-03-21T07:46:58.162+05:30</updated><title type='text'>என்ன எழுதுவது...</title><content type='html'>என்ன எழுதுவது என்று யோசிக்கையில் மனதிற்குள் அடுக்கடுக்காக பல விடயங்கள் வருவதும் அவை ஒவ்வொன்றாய் பெருகுவதும் பின் விலகுவதும் சேர்வதுமாக நிறைய எழுதலாம் போல இருக்கும் ஆனால் எழுத வேண்டும் என்று வந்து அமர்கையில் எதுவுமே வருவதில்லை எழுதுகிற ஆற்றல் அவ்வளவுதானோ அல்லது அவை எழுத்தில் அடங்காதவையோ என் சிற்றறிவுக்கு நான் நினைப்பவற்றை தொகுக்கக்கூட முடிவதில்லை தொடர்பற்றதாகிய காடசிகளுடனானதொரு பெருங்கனவைப்போல என் மனதில் அவை கோர்வையாக இல்லாமையும் ஒரு காரணமாகலாம் என்பதோடு எழுதுவாதற்கான சூழல் எனக்கு வாய்க்காமல்தானிருக்கிறது।&lt;br /&gt;&lt;br /&gt;நான் இருக்கும் இடத்தில் கடிதம் வராதவர்கள் கூட இருக்கிறார்கள் ஆனால் அவார்கள் பிழைக்கத்தெரிந்த புத்திசாலிகள், ஏமாற்றத்தெரிந்த நல்லவர்கள், உணர்வுகளை வேடிக்கை பார்ப்வர்கள் என அவர்களிடம் இருக்கிற பணம் என்கிற வியாதிக்கு வைத்திய வல்லுனர்கள் அதனை தவிர்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குமுதம் கிடைப்பதே அரிது அதிலும் படங்கள் பார்ப்பவர்களே என்னைச்சூழ இருக்கிறார்கள அவர்களுக்கு மத்தியில் நான்கு பலகைச்சுவர்களுக்கு நடுவில் நான் வாசிப்பதே பெருவிடயம் ஆனாலும் நான் இவ்வளவு நாட்கள் இங்கிருப்பதே வாசிப்பதாலும் சுவாசிப்பதாலும் என்றாலும் அது மிகையானதல்ல என்பது என் எண்ணம்.என்னுடைய படுக்கையில் எப்பொழுதும் ஏதாவது கட்டுரைகள் கவிதைகள் என்று வாசிப்பதற்கும் நான் கிறுக்கியவை குறித்தவை எழுதுவதற்குரிய தாள்கள என்று அவை இல்லாவிட்டால் எனக்கு தூக்கமே வருவதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இலங்கையின் பலர் இப்பொழுது வலைப்பதிவில் எழுதுவது மகிழ்ச்சி தரும் விடயம் அத்தோடு இலங்கையின் பத்திரிகைகள் வலைப்பதிவுகளை கவனிக்க ஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்க விடயம்... ஆனாலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியானதொரு இறுக்கமான சூழலில் எழுதிக்கொண்டிருப்பது வலைப்பதிவில் எழுதுவதே நாம் நாமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்பது என் கருத்து (கவனிக்கவும்) என் முகத்தை காட்டுவதைவிட மனதையும் சிந்தனை வெளிப்பாடுகளையும் காட்டுவது நன்றென்று நம்புகிறேன், நான் யார் என்பது முக்கியமல்ல அல்லது கூறுவது யார் என் பது முக்கியமல்ல என்ன கூறுகிறார் என்பதுதான் கவனத்திற்குரியது அப்படித்தானே (அதற்காக நான் ஓன்றும் சமுக எழுத்தளன் அல்ல ஏதொ ஒரு சந்தோசத்திற்காக என்னுடைய கருத்துக்களையும் பதிய வந்தவன் மட்டுமே நான் கதைப்பதை கேட்பதற்க யாரும் இல்லாத காரணத்தில் எழுத வந்தவன்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கடல்கடந்து வாழும் இலங்கைத்தமிழர் மனதில் என்ன இருக்கிறது அவர்களது நோக்கம் அல்லது தமது இருப்பு மற்றும் அதற்கான ஆதாரம் என அவர்கள் கருதுவது என்ன? வலை பதியும் நண்பர்களுக்கு நீங்கள ஏதோ கணினிக்கு முன்னால் இருந்து எழுதக்கூடிய சூழல் கிடைக்குமளவிற்கு இருக்கிறீர்கள் ஆனால் எத்தனையோ சகோதரங்கள் தங்களது அடுத்த நாள் பற்றிய தேடல்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறார்கள...இலங்கையின் இன்றய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணிசமான மன உழைச்சல்களோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை வீட்டை விட்டு வெளியே வருகையில் உங்களை கடந்து போகிறவாகளிடம் அவர் என்ன மொழிபேசுபவராக இருந்தாலும் பரவாயில்லை எப்படி இருக்கிறீர்கள் என்கிற கேள்வியை மனதார கேட்டுப்பாருங்கள் அவர்களுடைய பதிலையும் கவனித்துக்கொள்ளுங்கள...யாராவது ஒருவர் முழுமனதோடு வாழ்ககை நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாராவென...ஏன் ஏனிந்த வாழாத வாழ்க்கை...&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பொதுவாக வாழ்வதே கிடையாது ஓடி ஒடிக்களைத்து ஒரு புள்ளியில் நின்று திரும்பி பார்க்கையில் நல்ல நினைவுகள் என்று மீதமிருப்பவை ஒரு சிலதான் ஆனால் இன்னமும் நிறைவேறாமல் நிறைய இருக்கும்। நிறைவேற்றக்கூடிய தேவைகளாயிருந்தாலும் நிர்ப்பந்தங்களால் அவை கிடப்பில் இருக்கலாம் அல்லது நீங்கிப்போயிருக்கலாம் அல்லது அது முடிந்து விட்டது இனி எதற்கு என்பதாக ஆகியிருக்கலாம். ம்ம்ம்... அட அதற்கிடையில் இத்தனை வருடங்கள் ஒடிவிட்டதே என்று நீளமானதொரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளிப்படுகிறதுஅதன்பிறகு கொஞ்சம் நமக்காக வாழலாம் என்று ஆரம்பிக்கையிலேயே முடிந்து விடுகிறது வாழ்ககை.....&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் வாழ்வுக்கான தேடலிலேயே நம் காலத்தை கடந்து விடுகிறோம் சரி தேடல்தானே வாழ்க்கை சரிதான் நாம் எதற்காக எதை தேடுகிறோம் எங்கே போய்ககொண்டிருக்கிறோம் எங்கே தேடுகிறோம் என்பது தெரியாமலே ஓடிக்களைத்து ஓய்ந்து விடுகிறோம் வீண் விதண்டாவாதங்களில் தொலைந்து விடுகிறோம் வாழவேண்டிய தருணங்களை இழந்து விடுகிறோம் (இங்கே நானொன்றும் ஆன்மீகமோ தத்துவமோ பேசவில்லை அந்த அளவுக்கு நான் தெரிந்தவுனுமல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வெறும் விதண்டாவாதமும் பிடிவாதங்களும் மட்டுமே வெறும் அரசியல் இப்பொழுது இதை வாசிக்கையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இதற்கு முன்பாக என்ன செய்தீர்கள் இதற்கு பின்பாக என்ன செய்யப்போகிறீர்கள் இன்றய நாள் எப்படிக்கழிந்தது எல்லாவற்றையும் மனச்சாட்சியோடு யோசியுங்கள் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ யத்தனத்துடன் முயன்றிருப்பது தெரியும் பிறகென்ன அதைத்தானே நானும் சொல்கிறேன் அதையே முழுமையாக வாழ்வோம்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ தொடங்கி எங்கேயோ கொணர்ந்து நிறுத்தியிருக்கிறேன் இதை இந்த இடத்தில் முடிக்காமல் நிறுத்துகிறேன் இன்னொரு பதிவில் தொடரலாம்(இதையே தாங்க முடியவில்லை இன்னொரு பதிவா முடியல...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-3493458323627041614?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/3493458323627041614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=3493458323627041614' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3493458323627041614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/3493458323627041614'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/03/blog-post_21.html' title='என்ன எழுதுவது...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-5719172129248477490</id><published>2008-03-16T03:21:00.003+05:30</published><updated>2008-03-16T03:36:57.485+05:30</updated><title type='text'>ஏமாற்றம்...</title><content type='html'>அது பொறளையில் இருக்கும் ஒரு ஏஜென்சி சவுதிக்கு ஆட்களை அனுப்புவதில் பெயர்பெற்றது(எந்தமாதிரி) ஆனாலும் இப்பொழுது நாட்டில் இருக்கிற சூழ்நிலையையும் வருபவர்களின் அறியாமையையும் அவர்களது நிலமையையும் பயன்படுத்தி முடிந்தவரை அவர்களிடம் பணம்பார்த்துவிடுகிறது பணம்பார்ப்பது குற்றம் அல்லது அது குற்றம் அல்ல என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு ஒளவு தொகை எதற்காக அதுவும் கிடைக்கப்போகிற சம்பளத்திற்கும் விசா செலவுக்கும் எம்பந்தமும் கிடையாது, அத்தனைக்கும் அந்த சவுதி கம்பனி நம்ம ஏஜென்சிக்கு விசாவை மிகச்சிறிய தொகைக்கே கொடுக்கிறது என்பது நம்பகமான இடத்தில் இருந்து வந்த தகவல். போதாக்குறைக்கு நம்ம ஊர்ல காடடுற சம்பளம் சிலருக்கு சவுதி வந்ததும் குறைக்கப்படுகிறது எத்காக இப்படி நீங்கள்தான் காசு பார்க்கிறீர்கள் அல்லவா பிறகேன் அவர்களது சம்பளத்திலும் கை வைக்கிறீர்கள். சரி ஏஜென்சிக்கு இவ்வளவு என்றால் இடையில் பயிற்சி சான்றிதழ் என்று ஒரு பத்து நாளுக்குள் 10000, 20000 ,15000 என கிடைக்கிற தொகையை சுருட்டிக்கொள்கிறார்கள் அதிலும் பங்கு வேறு ஏன் ஏனிந்த வெறி காசிருக்கிறவன் உங்களிட்டை வரமாட்டான் நினைவில் வைக்கவும். இப்படி பெரிய தொகையை அநியாயமாக கொடுத்து வருவதாலும் குடும்ப சூழலாலும் சவுதியில என்ன கஷ்டம் இருந்தாலும் மனதிற்குள்ளேயே புழுங்கி மனதளவில் பலவீனமாகிவிடுகிறார்கள் பலர். இதில் ஏஜென்சியை மட்டும் குறை சொல்ல முடியாது ஏற்கனவே அனுபவம் உள்ள சிலரும் தேவைக்கதிகமான காசை முதலிலேயே கொடுத்து விட்டு பிறகு காசை திரும்ப பெறமுடியாமலும் ஊர்ல இருந்து என்ன செய்வது என்கிற நிலமையிலும் வீட்டு சூழ்நிலைகளினாலும் சவுதிக்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள் வந்தால் வாழ்க்கையும் கிடையாது திரும்ப போகையில் மிச்சமும் கிடையாது இதுக்கெல்லாம் நல்ல வழி என்ன நாட்டில இருக்கக் கூடிய தொழில் செய்யக்கூடிய ஒரு நிலமை இருந்தால் இலங்கையில் பிழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது அதற்கு முதல் தேவை தனி மனிதர்களுக்கிடையிலான புரிந்துணர்வு மடடுமே அது இருந்தால் ஜனாதிபதியும் வேண்டாம் தலைவரும் வேண்டாம் அரசும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் நாம் வாழலாம் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-5719172129248477490?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/5719172129248477490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=5719172129248477490' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5719172129248477490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/5719172129248477490'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/03/blog-post_16.html' title='ஏமாற்றம்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1795583542915033716</id><published>2008-03-14T04:48:00.035+05:30</published><updated>2008-11-13T17:43:29.000+05:30</updated><title type='text'>டுபாய்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9slUWJ39pI/AAAAAAAAAH4/TbnCUkjbYYw/s1600-h/1990.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177773228067124882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9slUWJ39pI/AAAAAAAAAH4/TbnCUkjbYYw/s320/1990.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sjFmJ39oI/AAAAAAAAAHw/wyHwcgihAe0/s1600-h/2003.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177770775640798850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sjFmJ39oI/AAAAAAAAAHw/wyHwcgihAe0/s320/2003.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sixGJ39nI/AAAAAAAAAHo/0OkyGNwOzHI/s1600-h/2007.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177770423453480562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sixGJ39nI/AAAAAAAAAHo/0OkyGNwOzHI/s320/2007.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9siZ2J39mI/AAAAAAAAAHg/pY-TKtVkwAw/s1600-h/dubai2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177770024021522018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9siZ2J39mI/AAAAAAAAAHg/pY-TKtVkwAw/s320/dubai2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sgsWJ39jI/AAAAAAAAAHI/Tn8QXmzkgoY/s1600-h/dubai4.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177768142825846322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9sgsWJ39jI/AAAAAAAAAHI/Tn8QXmzkgoY/s320/dubai4.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m7ZmJ39gI/AAAAAAAAAGw/e9-raQU6W5c/s1600-h/dubai7.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177375295052183042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m7ZmJ39gI/AAAAAAAAAGw/e9-raQU6W5c/s320/dubai7.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m7FmJ39fI/AAAAAAAAAGo/hwQzE5JU_rE/s1600-h/dubai8.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177374951454799346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m7FmJ39fI/AAAAAAAAAGo/hwQzE5JU_rE/s320/dubai8.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m67mJ39eI/AAAAAAAAAGg/84wVcX_eQdA/s1600-h/dubai9.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177374779656107490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m67mJ39eI/AAAAAAAAAGg/84wVcX_eQdA/s320/dubai9.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6uGJ39dI/AAAAAAAAAGY/wdrBiNyoqPY/s1600-h/dubai10.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177374547727873490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6uGJ39dI/AAAAAAAAAGY/wdrBiNyoqPY/s320/dubai10.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6kGJ39cI/AAAAAAAAAGQ/QDq9eVXyWlA/s1600-h/dubai11.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177374375929181634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6kGJ39cI/AAAAAAAAAGQ/QDq9eVXyWlA/s320/dubai11.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6P2J39aI/AAAAAAAAAGA/DEloG5xv0tY/s1600-h/dubai12.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177374028036830626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m6P2J39aI/AAAAAAAAAGA/DEloG5xv0tY/s320/dubai12.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m59WJ39YI/AAAAAAAAAFw/tx6EO-TAE10/s1600-h/dubai13.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177373710209250690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m59WJ39YI/AAAAAAAAAFw/tx6EO-TAE10/s320/dubai13.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5zmJ39XI/AAAAAAAAAFo/eViamGmC-4s/s1600-h/dubai14.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177373542705526130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5zmJ39XI/AAAAAAAAAFo/eViamGmC-4s/s320/dubai14.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5qGJ39WI/AAAAAAAAAFg/ius0bl82yco/s1600-h/dubai15.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177373379496768866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5qGJ39WI/AAAAAAAAAFg/ius0bl82yco/s320/dubai15.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5MmJ39TI/AAAAAAAAAFI/3NnJVAknJYo/s1600-h/dubai17.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177372872690627890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5MmJ39TI/AAAAAAAAAFI/3NnJVAknJYo/s320/dubai17.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5DGJ39SI/AAAAAAAAAFA/CmbEkGKs3ds/s1600-h/dubai18.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177372709481870626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m5DGJ39SI/AAAAAAAAAFA/CmbEkGKs3ds/s320/dubai18.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m462J39RI/AAAAAAAAAE4/SoqKeYH5ito/s1600-h/dubai19.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5177372567747949842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m462J39RI/AAAAAAAAAE4/SoqKeYH5ito/s320/dubai19.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9m4ZWJ39OI/AAAAAAAAAEg/zxfMh-JjNGY/s1600-h/1990.bmp"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த சில வருடங்களில் டுபாய் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு படுவேகமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது அது அடைந்திருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இலங்கைக் குடிமகனான எனக்கு பொறாமை கலந்த பெருமையையும் அதே நேரம் இலங்கை சார்ந்த எந்தன் விரக்தியையும் அதிகரித்திருக்கிறது...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே வெறும் பாலைவனம் போல இருக்கிற முதல் படம் 1990 களில் அது எப்படி இருந்தது எனவும் இரண்டாவது மூன்றாவது படங்கள் அது கடந்த வருடம் எப்படி இருந்தது எனவும் காட்டுகிற படங்கள் அது மட்டுமல்ல உலகின் மிக உயரமான கட்டிடம், உலகின் மிக பெரிய வர்த்தக வளாகம், நீருக்கடியில் சுற்றுலா விடுதி, உலகின் மிக பெரிய செயற்கைத் தீவு என இன்னும் இன்னும் அது கட்டிக்கொண்டிருக்கிற கட்டடங்கள் நிறைய. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1795583542915033716?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1795583542915033716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1795583542915033716' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1795583542915033716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1795583542915033716'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/03/blog-post.html' title='டுபாய்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/R9slUWJ39pI/AAAAAAAAAH4/TbnCUkjbYYw/s72-c/1990.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-7469081290019358978</id><published>2008-02-20T06:46:00.000+05:30</published><updated>2008-02-20T06:59:11.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நான் சொல்லுறது...'/><title type='text'>சந்தோசத்தில் பெரிய சந்தோசம்...</title><content type='html'>2008 ம் பிறந்து கிட்டத்தட்ட ரண்டு மாசமாகுது என்னடா இவன் இன்னும் ஒன்றும் எழுதவில்லையெண்டு நீங்கள் கதைக்கிறது கேட்குது ஆனால் நான் என்ன சொல்ல பெயர் மட்டும் தான் King... இல்லப்பாருங்கோ பொறுப்புகளும் அப்படித்தான் இருந்தாலும் உங்கடை பூமியில நடக்கிற கூத்துகளை பாக்கும் பொழுது எதை எழுத எதை விட எண்டுற மாதிரி கிடக்கு அதோடை இலங்கையில் நடக்கிற விசயங்களை பாத்தால் அது; அதைப்பற்றி எழுதித்தான் என்ன,எழுதாமல் விட்டால்தான் என்ன எண்டுற மாதிரி இருக்கு அதனாலேயே இந்த வருச தொடக்கத்திலை போட வேண்டிய பதிவுகளையும் போடாமல் விட்டிட்டன்...&lt;br /&gt;                 இப்பவும் வந்திருக்க மாட்டன் ஏனென்டால் புது வருசம் பொங்கல் காதலர் தினம் எண்டு வருசம் தொடங்கினதிலையிருந்து ஒரே வேலையும், அலுப்பும் ஆனாலும் மனம் முழுக்க சந்தோசமும் அமைதியும் ஒவ்வொரு நாளும் பூமியில சும்மா அந்த மாதிரித்தான் போய்க்கொண்டிருக்கு அட மறந்து போட்டன் எல்லோருக்கும் இதுவரை கொண்டாடின எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துக்கள்... என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான் ஏனெண்டு கேக்குறியளோ பின்ன என்ன பூமியில கொண்டாடுறதுக்கு எவ்வளளோ இருக்கு, படிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு, தெரிஞ்சு கொள்ளுறதுக்கு எவ்வளவோ இருக்கு, ரசிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு, ஆனால் நான் இங்க இருக்கப்போகிற நாள் கொஞ்சம்தானே அதாலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நானும் சந்தோசமா இருக்கிறது மற்றவர்களையும் சந்தோசமா பாக்கிறதெண்டு முடிவெடுத்திருக்கிறன் நீங்கள் என்ன சொல்லுறியள்...?&lt;br /&gt;                                 பின்ன என்ன பாருங்கோ சும்மா ஏதோ சம்பிரதாயத்துக்கு வாழ்த்துச்சொல்லுறதும் ஒரு போர்வைக்கு சிரிக்கிறதும் எனக்கெண்டால் சரியாப்படயில்லை என்னைப்பொறுத்தவரைக்கும் நான் சந்தோசமாக இருக்க வேணும் ஆனா அதுக்கு குறைஞ்சது என்னைச்சுற்றி இருக்கிற ஆக்களெண்டாலும் சந்தோசமா இருக்கோணும் so... என்ரை சுயநலத்துக்காக மற்றவர்களையும் சந்தோசப்படுத்தி பாக்கிறதெண்டு வெளிக்கிட்டன் பூமியிலதான் ஆரோ சொன்னவையள் சந்தோசத்திலையே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பாக்குறதுதான் எண்டு ஆரெண்டு தெரியாது ஆனால் ஏதோ ஒரு படத்திலை உங்கடை விஜயும் சொல்லியிருக்கிறார் சரி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு அதாலை அவசரமாப்போகவேணும் குறை நினையாதையுங்கோ என... அப்ப நான் போட்டு வாறன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-7469081290019358978?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/7469081290019358978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=7469081290019358978' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7469081290019358978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/7469081290019358978'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2008/02/blog-post.html' title='சந்தோசத்தில் பெரிய சந்தோசம்...'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-710387006695526004</id><published>2007-12-03T07:42:00.000+05:30</published><updated>2007-12-03T08:44:19.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>மாவீரர் தின உரை - 2007</title><content type='html'>மாவீரர் தின உரை - 2007&lt;br /&gt;ஈழத்தின் தமிழர் ஒவ்வொருவரும் எங்கே எப்படி இருந்தாலும் ஒரு சிறு பொழுதாகினும் கனத்த நெஞ்சோடும் நனைந்த விழிகளோடும் இருக்கின்ற நாள் என்கிற மாவீரர் நாளில் எதிர்பார்ப்புகள் மிகுந்த இந்த உரையை கேட்ட பார்த்த வாசித்த நேரத்திலிருந்து இதனை பதிவில் போடலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது கடைசியில் எனக்காக இல்லாவிட்டாலும் பலர் இதற்குரிய தங்கள் கருத்துக்களை மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள் யாரிடம் சொல்லலாம் என்கிற தவிப்போடு அதனால் அவர்களுக்காக அந்த உரை இது நான் ஒரு இணைய பத்திரிகையிலிருந்து பிரதி செய்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;தமிழீழத் தேசியத்தலைவர் செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைச் செயலகம்&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்&lt;br /&gt;தமிழீழம்.நவம்பர் 27 2007.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்திஇ அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.&lt;br /&gt;எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.&lt;br /&gt;ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.&lt;br /&gt;மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது. இந்த முடிவில்லாத இயக்கத்தில் உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.&lt;br /&gt;அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன் எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன. எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலேஇ சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.&lt;br /&gt;ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது.&lt;br /&gt;சுழன்றடிக்கும் சூறாவளியாக&lt;br /&gt;குமுறும் எரிமலையாக&lt;br /&gt;ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக&lt;br /&gt;எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டுநிற்கின்றனர்.&lt;br /&gt;ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர்.&lt;br /&gt;எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர்.&lt;br /&gt;போர்க்கோலம் கொண்டு மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டுநிற்கின்றனர்.&lt;br /&gt;முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.&lt;br /&gt;நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம் ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம்.&lt;br /&gt;நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்.&lt;br /&gt;இந்த மலையான நிமிர்விற்கு இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;எனது அன்பார்ந்த மக்களே!&lt;br /&gt;நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.&lt;br /&gt;இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்தஇ எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக பொருளாதார விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.&lt;br /&gt;அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.&lt;br /&gt;அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது. ஆனால் சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால் அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும்இ ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள் எத்தனையோ அழிவுகள் எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும் அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.&lt;br /&gt;எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.&lt;br /&gt;இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள் காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல. அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது. ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது. தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டுநிற்காத தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை.&lt;br /&gt;சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன. எனவேதான் நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து தமிழரின் வளங்களை அழித்து தமிழரை அடிமைகொண்டு அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால் தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.&lt;br /&gt;அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.&lt;br /&gt;இவற்றுக்கும் மேலாக புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை.&lt;br /&gt;எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது.&lt;br /&gt;இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன.&lt;br /&gt;எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன.&lt;br /&gt;தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து சிறைகளிலே அடைத்துஇ அவமானப்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;நீதி கேட்டு நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்புவைத்திருக்கின்றன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன.&lt;br /&gt;அத்தோடு இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன.&lt;br /&gt;இதனால்தான் மகிந்த அரசு அநீதியான அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது.&lt;br /&gt;இராணுவப் பலத்தைக்கொண்டு தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது.&lt;br /&gt;தமிழ் மண்ணை ஆக்கிரமித்து தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்துஇ சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது.&lt;br /&gt;போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.&lt;br /&gt;அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள்.&lt;br /&gt;எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன.&lt;br /&gt;தடித்த எழுத்து தொடங்கவும்&lt;br /&gt;"சமாதானத்திற்கான போர் என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது.&lt;br /&gt;மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.&lt;br /&gt;ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது.&lt;br /&gt;சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது.&lt;br /&gt;தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது.&lt;br /&gt;வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.&lt;br /&gt;மொத்தத்தில்&lt;br /&gt;சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர்&lt;br /&gt;தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து&lt;br /&gt;தமிழரை அகதிகளாக்கி&lt;br /&gt;தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து&lt;br /&gt;தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;எமது தாய்நிலம் ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய&lt;br /&gt;மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும்&lt;br /&gt;வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும்&lt;br /&gt;பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது.&lt;br /&gt;இதன் உச்சமாக&lt;br /&gt;தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன.&lt;br /&gt;அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி&lt;br /&gt;பொருளாதாரத் தடைகளை விதித்து&lt;br /&gt;போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து&lt;br /&gt;தமிழரைக் கொன்றுகுவித்து&lt;br /&gt;இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு&lt;br /&gt;தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த&lt;br /&gt;இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது.&lt;br /&gt;தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது.&lt;br /&gt;கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும்&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும்&lt;br /&gt;சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது.&lt;br /&gt;பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது.&lt;br /&gt;புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது.&lt;br /&gt;எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது.&lt;br /&gt;பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டுஇ எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்.&lt;br /&gt;எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்.&lt;br /&gt;இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.&lt;br /&gt;புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு சமரிற் கற்றறிந்திருக்கலாம்.&lt;br /&gt;ஆனால் சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது.&lt;br /&gt;நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது.&lt;br /&gt;இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.&lt;br /&gt;வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "ல்லாளன் நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது.&lt;br /&gt;இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.&lt;br /&gt;அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.&lt;br /&gt;ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது.&lt;br /&gt;அதாவதுஇ தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.&lt;br /&gt;இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை.&lt;br /&gt;இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை.&lt;br /&gt;தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது.&lt;br /&gt;எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.&lt;br /&gt;தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து&lt;br /&gt;உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது.&lt;br /&gt;இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.&lt;br /&gt;வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது.&lt;br /&gt;தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;தமிழரின் தாயகம்இ தேசியம்இ தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும்&lt;br /&gt;தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும்&lt;br /&gt;தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள் சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.&lt;br /&gt;இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால் அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.&lt;br /&gt;சிங்களப் படைகளின் "அக்கினிக்கீல" என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது.&lt;br /&gt;எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்கநிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது.&lt;br /&gt;உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டுஇ தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது.&lt;br /&gt;மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது.&lt;br /&gt;ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்;த்திவருகிறது.&lt;br /&gt;அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது.&lt;br /&gt;கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது.&lt;br /&gt;தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது.&lt;br /&gt;செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது.&lt;br /&gt;உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை.&lt;br /&gt;இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன.&lt;br /&gt;இதனால்தான் விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன.&lt;br /&gt;கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.&lt;br /&gt;இருப்பினும்இ எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை.&lt;br /&gt;இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது.&lt;br /&gt;சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.&lt;br /&gt;அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.&lt;br /&gt;எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது.&lt;br /&gt;உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து கலங்கியழவைத்திருக்கிறது.&lt;br /&gt;சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால்இ தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.&lt;br /&gt;சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன.&lt;br /&gt;சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன?&lt;br /&gt;சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?&lt;br /&gt;இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன.&lt;br /&gt;எனவேஇ சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.&lt;br /&gt;இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி,&lt;br /&gt;சர்வதேசச் சமூகம்&lt;br /&gt;எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.&lt;br /&gt;எனது அன்பார்ந்த மக்களே!&lt;br /&gt;நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்.&lt;br /&gt;நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகஇ விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடிவருகிறோம்.&lt;br /&gt;நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீளநிலைநாட்டுவதற்காகவே போராடிவருகிறோம்.&lt;br /&gt;இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம்.&lt;br /&gt;எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.&lt;br /&gt;மாறாகஇ எம்மண்மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.&lt;br /&gt;போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்திவருகிறது.&lt;br /&gt;அறுபது ஆண்டுக்காலமாக&lt;br /&gt;அநீதி இழைக்கப்பட்டு,&lt;br /&gt;அடக்குமுறைக்கு ஆட்பட்டு,&lt;br /&gt;சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும்&lt;br /&gt;குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக&lt;br /&gt;எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோஇ எந்தவோர் அமைப்போ குரல்கொடுக்கவில்லை.&lt;br /&gt;ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டுஇ பாராமுகமாகச் செயற்படுகிறது.&lt;br /&gt;பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும் எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.&lt;br /&gt;எனவே எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில்&lt;br /&gt;உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரைஇ எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம்.&lt;br /&gt;எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை&lt;br /&gt;எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.&lt;br /&gt;புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில்&lt;br /&gt;நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து&lt;br /&gt;அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்&lt;br /&gt;&lt;br /&gt;(வே. பிரபாகரன்)&lt;br /&gt;தலைவர்&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-710387006695526004?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/710387006695526004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=710387006695526004' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/710387006695526004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/710387006695526004'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2007/12/2007.html' title='மாவீரர் தின உரை - 2007'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-1820105766789071712</id><published>2007-11-09T07:55:00.000+05:30</published><updated>2008-11-13T17:43:29.378+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>தமிழ்ச்செல்வன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/RzPHHNIxrII/AAAAAAAAACA/usudZPx8Jvg/s1600-h/sen6-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5130663327104609410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/RzPHHNIxrII/AAAAAAAAACA/usudZPx8Jvg/s320/sen6-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;தமிழர்கள் வராற்றில் தனக்கென ஒரு இடத்தில் நிலைத்திருக்கும் தமிழ்ச்செல்வன் என்கிற பெயருக்கும் சக உயிர்களுக்கும் என்னுடைய இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எனக்கொரு குழப்பம் அறிவும் அனுபவமும் திறமையும் மிக்க தமிழ்ச்செல்வன் உங்களைவிட்டு போனதற்காக எல்லோரும் கவலைப்படுகிறீர்கள் ஏன் அவரைப் போகவிட்டீர்கள்.அது எப்படி நடந்தது ஒரு முக்கியமான பொறுப்புக்குரியவர் இருக்கிற இடத்தில் பொறுப்பாக எச்சரிக்கையாக இருக்கமாட்டாரோ சரி அந்த பொறுப்பான இடத்ததில் காவல் இருக்கமாட்டார்களோ அதுவும் எதிரிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் இருக்கும்பொழுது எச்சரிக்கை வேண்டாமோ அதுமட்டுமல்ல சில நாட்களுக்கு முன்புதான் நீங்கள் பெரிய ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி இராணுவத்தின் வயிற்றில் புளியை கரைத்தது மட்டுமல்லாமல் வயிற்றெரிச்சலையும் உண்டாக்கியிருந்தீர்கள் இப்படியிருகக் நீங்கள் எப்படி இராணுவத்தின் பதில் தாக்குதலை எதிர்பார்க்காமல் இருக்கலாம் சரி அதை விட்டாலும் காலையில் ஆறுமணிக்குத்தானே நடந்தது என்கிறீர்கள் விமானங்கள் வருகையில் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையா அந்த விமானத்தளத்தையே வேவு பார்த்து புலனாய்ந்த திறமைமிக்கவர்கள் ஒரு முக்கிய நபருக்குரிய பாதுகாப்பு விசயத்தில் இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பார்கள் எது எப்படி இருந்தாலும் போன உயிர் திரும்ப வராது இனிமேலாவது இப்படியான இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்ன நான் சொல்வது சரிதானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-1820105766789071712?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/1820105766789071712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=1820105766789071712' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1820105766789071712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/1820105766789071712'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2007/11/blog-post.html' title='தமிழ்ச்செல்வன்'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_k4xGPD4i5ao/RzPHHNIxrII/AAAAAAAAACA/usudZPx8Jvg/s72-c/sen6-1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-8151815013411313421</id><published>2007-10-13T04:25:00.000+05:30</published><updated>2008-11-13T17:43:29.658+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன நடக்குது இலங்கையில…'/><title type='text'>முடிவுக்கு வாங்கோ…</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Rw_7rDzgKfI/AAAAAAAAAAk/vn9-Cwki03I/s1600-h/SriLanka_map.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5120588018517813746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Rw_7rDzgKfI/AAAAAAAAAAk/vn9-Cwki03I/s320/SriLanka_map.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உவையள் இருக்கிறதென்னவோ இலங்கை எண்டுற அற்புதமான தீவுக்குள்ளதான் ஆனால் அதுக்குள்ளை இருக்கிற பிரச்சனைகள்தான் கொள்ளை பாருங்கோ, எதுக்கிந்த வீண் பிரச்சனைகள் எண்டாலும் கேட்பாரில்லை ம்ம்ம்…பாப்பம் உது எங்கபோய் முடியிதெண்டு ஏற்கனவே இருபத்தைஞ்சு வருசம் பின்னுக்குத்தான் இருக்கிறியள் இல்லாவிட்டால் அந்நியன் படதிதின்ரை கடைசி நேரத்தில விக்கிரம் சிறீலங்காவையும் சொல்லிக்காட்டியிருப்பாரெண்டு எங்கயோ படிச்ச ஞாபகம்  அது மட்டுமில்லை இருந்த கல்வித்தரமும் வரவர குறையிறதா ஒரு கதை கவனம் உங்கடை பிரச்சனைகள் முடியிறக்கிடையில நீங்கள் முடிஞ்சுடாட்டால் சரிதான் பாத்து நடவுங்கோ கிட்டடியிலயும் அரசாங்கத்துக்கு இருநூறு கோடி ரூபா நட்டமாம் அதுவும் உங்கட காசுலதான் ஈடுகட்டவேணும் சும்மாவே பொருளாதாரம் கொடிகட்டியிருக்கு என்ன செய்யப்போறியளோ தெரியல்லை ஹ்ஹ்…ம்ம்ம்….&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-8151815013411313421?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/8151815013411313421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=8151815013411313421' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/8151815013411313421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/8151815013411313421'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2007/10/nangal-irukkirathu-ennavo-oru-alakiya.html' title='முடிவுக்கு வாங்கோ…'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Rw_7rDzgKfI/AAAAAAAAAAk/vn9-Cwki03I/s72-c/SriLanka_map.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2043421255366723483.post-9066786876169796738</id><published>2007-10-13T03:48:00.000+05:30</published><updated>2008-11-13T17:43:29.671+05:30</updated><title type='text'>அவையடக்கம்…</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_k4xGPD4i5ao/Rw_6XDzgKeI/AAAAAAAAAAc/rOK1cERaGVM/s1600-h/god_ganesh1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வணக்கம்…&lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழை பேச,எழுத,வாசிக்கத்தெரிந்த ஒருவன் என்கிற ஒரே உரிமையில் பெரும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இந்தச்சிறியவனும் தன் கருத்துக்களையும் சொல்ல முனைந்திருக்கிறேன்…&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறேன் என்பதுதான் இங்கே முக்கியமான விடயம். என்னைப்பொறுத்தவரையில் என் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துபவன் நான் அதற்கான உரிமையும் தைரியமும் என்னிடம் இருக்கிறது அது என் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு…&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;நல்லதொரு நாளுக்கான வாழ்த்துக்களுடன்&lt;br /&gt;King...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2043421255366723483-9066786876169796738?l=kingofmars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kingofmars.blogspot.com/feeds/9066786876169796738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2043421255366723483&amp;postID=9066786876169796738' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/9066786876169796738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2043421255366723483/posts/default/9066786876169796738'/><link rel='alternate' type='text/html' href='http://kingofmars.blogspot.com/2007/10/hiii-en-anbu-nanparlkale.html' title='அவையடக்கம்…'/><author><name>King...</name><uri>http://www.blogger.com/profile/01755839902449390012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://bp1.blogger.com/_k4xGPD4i5ao/R7uGqNHU8TI/AAAAAAAAADA/mhBynQo2sR0/S220/6223389-md.jpg'/></author><thr:total>5</thr:total></entry></feed>
